தலைமை செயலாளர், டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம்!
Sep 10, 2025, 11:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமை செயலாளர், டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம்!

Web Desk by Web Desk
Sep 4, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விவகாரத்தில், அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மருத்துவமனைகள் மற்றும் அதிக அளவில் குற்றம் நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவவேண்டும்” எனவும், “அவை முறையாக செயல்படுகிறா என்பதை உறுதி செய்யவேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “சுகாதாரப்பணியாளர்களுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

“மருத்துமனைகளில், குடியிருப்புவாசிகள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுக்களை ஏற்படுத்தவேண்டும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags: DGPUnion Health Secretary Apoorva Chandra's letter to Chief Secretary
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி மும்முரம்!

Next Post

வாட்ஸ்அப் குழுக்களின் புகார் மீது நடவடிக்கை!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies