தலைமை செயலாளர், டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம்!
Oct 26, 2025, 01:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தலைமை செயலாளர், டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம்!

Web Desk by Web Desk
Sep 4, 2024, 07:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விவகாரத்தில், அனைத்து மாநில தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மருத்துவமனைகள் மற்றும் அதிக அளவில் குற்றம் நடைபெறும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவவேண்டும்” எனவும், “அவை முறையாக செயல்படுகிறா என்பதை உறுதி செய்யவேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “சுகாதாரப்பணியாளர்களுக்கு எதிராக விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றால், அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

“மருத்துமனைகளில், குடியிருப்புவாசிகள் மற்றும் மாணவர்கள் அடங்கிய குழுக்களை ஏற்படுத்தவேண்டும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, “நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Tags: DGPUnion Health Secretary Apoorva Chandra's letter to Chief Secretary
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணி மும்முரம்!

Next Post

வாட்ஸ்அப் குழுக்களின் புகார் மீது நடவடிக்கை!

Related News

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies