இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் - பிரதமர் மோடி விருப்பம்!
Aug 11, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் – பிரதமர் மோடி விருப்பம்!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றார். அப்போது, அவரை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்க் வரவேற்றார். இதனை தொடர்ந்து, சிங்கப்பூர் பாரம்பரியத்தின்படி பிரதமர் மோடிக்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.

பின்னர் இந்தியா – சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.  செமி கண்டக்டர், டிஜிட்டல் டெக்னாலஜி, ஸ்கில் டெவலப்மெண்ட் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதனை தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் தலைமையில், உயர்மட்டக் குழுவுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சிங்கப்பூர் அரசுக்கு  நன்றி தெரிவித்துக் கொண்டார்.

4ஜி என்று சொல்லப்படும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் மேலும் வளர்ச்சி பெறும் எனக்கூறினார். மேலும், வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் சிங்கப்பூர் ஊக்கமளிப்பதாக மோடி என தெரிவித்தார். இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என குறிப்பிட்ட அவர், இதற்காக இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

Tags: Indiasingaporeprime minister modiSingapore parliamentMoUs signed between India and SingaporeLawrence Wong
ShareTweetSendShare
Previous Post

“மகளிர் தர்பார் பெண்ணால் முடியும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் – தமிழிசை, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

இன்று ஆசிரியர் தினம் – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

Related News

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திடீர் தீ விபத்து!

ராணிப்பேட்டை : இளைஞர் ஓட ஓட வெட்டிக்கொலை – திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் சரண்!

இங்கிலாந்து : போராட்டத்தில் ஈடுபட்ட 474 பேர் கைது!

சென்னை : இளைய மகன் கொலை – மூத்த மகனைக் காப்பாற்ற சரணடைந்த தாய்!

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்!

சேலம் : லாரி மீது இருசக்கர வாகனம் மோதும் பதைபதைக்கும் வீடியோ காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

மெக்சிகோ : ஆலங்கட்டி மழையால் பனி படர்ந்து காணப்பட்ட தெருக்கள்!

காசாவை கைப்பற்றுவது இஸ்ரேலின் நோக்கம் கிடையாது : இஸ்ரேல் பிரதமர்

வெளிமாநில தமிழ் பாடநூல் விநியோகம் நிறுத்தம்!

திருப்பத்தூர் : அரசுப் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்!

ஜப்பான் : கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

கூடுவாஞ்சேரி அருகே வளர்ப்பு பூனை திருட்டு : சமூக வலைதளங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்து உரிமையாளர் வருத்தம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies