சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ரூ.42 லட்சம் அபராதம் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
Nov 16, 2025, 11:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ரூ.42 லட்சம் அபராதம் – இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 42 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது தமிழக மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் உள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 800க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு சென்ற இலங்கைக் கடற்ப்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, தினேஷ், முரளி, செல்வம் ,விஸ்வநாதன் ஆகிய 4 மீனவர்களை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 42 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக மீனவர்கள், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

 

Tags: 42 lakhs fineTamil NaduNedundivuSri Lankan courtTamil Nadu fishermanKottapatnam
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா – ஹைதராபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்!

Next Post

அனுமதியின்றி வைக்கப்பட்ட “தி கோட்” திரைப்பட பேனர்கள் அகற்றம் – திண்டுக்கல் மாநகராட்சி நடவடிக்கை!

Related News

கேரளாவில் பரவும் மூளையை தின்னும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies