சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு - இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு!
Oct 6, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிங்கப்பூரில் தொழில் அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு – இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிங்கப்பூரில் தொழில் அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி,  இந்தியாவில் முதலீடு செய்ய வருமறு அழைப்பு விடுத்தார்.

புருணே பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் உள்ள வளங்களைப் பயன்படுத்தி, முதலீடு செய்ய முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த வட்டமேசை மாநாட்டில் பிளாக்ஸ்டோன் சிங்கப்பூர், டெமாசெக் ஹோல்டிங்ஸ், எஸ்டி டெலிமீடியா குளோபல் டேட்டா சென்டர், சிங்கப்பூர் ஏர்வேஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள்  பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார். இந்தியாவில் அறுபது ஆண்டுகளுக்குப் பின் ஒரே கட்சி தொடர்ந்து மூன்று முறை ஆட்சிக்கு வந்ததை சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் விமானத் துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டுவருவதாக தெரிவித்தார்.

விமான நிலைய பராமரிப்பு, பழுதுபார்த்தல் மற்றும் இயக்கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இந்தியாவில் தொழில் தொடங்க தாராளமாக முன்வரலாம் என தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

முன்னதாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னத்தை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது திறன் மேம்பாடு, தொழில்நுட்பம், புத்தாக்கம் தொடர்பாக அவருடன் ஆக்கபூர்வமாக ஆலோசனை நடத்தியதாக பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். அவருக்கு சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முக ரத்னம் நினைவுப் பரிசு வழங்கி, வழியனுப்பிவைத்தார்.

Tags: singaporeprime minister modiinvest in India.singapore business leaders
ShareTweetSendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை – நேரில் வழங்கினார் ஜே.பி.நட்டா!

Next Post

உலக நாடுகள் வியந்து பார்க்கும் இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி – மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

Related News

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies