காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது - மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி
Jun 7, 2025, 08:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது – மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

Web Desk by Web Desk
Sep 10, 2024, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்ததாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் சீக்கியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தலைப்பாகை அணிய கூட சீக்கியர்கள் பயப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, சீக்கியர்களின் பிரச்னைகளுக்கு மத்திய பாஜக அரசு தகுந்த முறையில் தீர்வு அளிப்பதாக தெரிவித்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், சீக்கியர்களுக்கு தற்போதுதான் பாதுகாப்பும் கெளரவமும் இருப்பதாக கூறிய அவர், ராகுல் காந்தியின் குடும்பம் ஆட்சியில் இருந்தபோது பாதுகாப்பற்ற உணர்விலும், அழிவின் அச்சுறுத்தலிலும் சீக்கியர்கள் காலத்தை தள்ளியதாக ஹர்தீப் சிங் புரி வேதனை தெரிவித்தார்.

மேலும் 1984-இல் இந்திரா காந்தி படுகொலையின்போது சீக்கியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையில் 3,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Tags: Sikhsno security for SikhsCongressbjp governmentMinister Hardeep Singh Puri
ShareTweetSendShare
Previous Post

காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி தருமபுரியில் அக்டோபர் 4-இல் அரை நாள் கடையடைப்பு – அன்புமணி அறிவிப்பு!

Next Post

பெண்கள் தொடர்பான கருத்துக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்!

Related News

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம் – பிரதமர் மோடி

கர்நாடகா : அரசு நகர பேருந்தில் தீ விபத்து – உயிர் தப்பிய பயணிகள்!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் – 4 கடிதங்கள் அனுப்பியுள்ள பாக். அரசு!

கனடா : பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசம்!

பஞ்சாப் : யூடியூபர் ஜஸ்பீர் சிங் மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies