தோல் தானம் வழங்கிய சிறுவன் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!
Aug 9, 2025, 07:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல் தானம் வழங்கிய சிறுவன் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

Web Desk by Web Desk
Sep 12, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூளைச் சாவு அடைந்த சிறுவனின் தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பழனிசாமியின் 11 வயது மகன் கிஷோர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார்.

சிறுவனின் உடல் உறுப்பை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், கிஷோரின் தோல்களை மட்டும் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், சொந்த ஊரான நடுப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags: District collector paid tribute to the boy who donated skin!
ShareTweetSendShare
Previous Post

அரசு பேருந்தின் மேற்கூரை சரிந்து விபத்து!- பயணிகள் அச்சம்!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

Related News

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடிக்கு சீனா அழைப்பு!

வாக்காளர் சிறப்பு திருத்தத்தை ராகுல்காந்தி எதிர்ப்பது ஏன்? – அமித் ஷா விளக்கம்!

இந்தியர்களை வேலைக்கு அமர்த்தும் விவகாரம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ரஷ்ய அதிபருடன் பிரதமர் தொலைபேசியில் பேச்சு – இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 9 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

IMF-யை ஏமாற்றிய பாகிஸ்தான் : கடன் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் தவிப்பு!

படிக்கட்டுகளில் அபாய பயணம் : மாணவர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை!

மாநில கல்விக் கொள்கை வெளியீடு : ஸ்டாலினுக்கு எல். முருகன் கேள்வி!

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

மாநிலக் கல்விக் கொள்கை, ஜெராக்ஸ் எடுக்க எதற்காக நான்கு ஆண்டுகள்? – அண்ணாமலை கேள்வி!

பெயரை மட்டும் மாற்றி, சமூகநீதியை நிலைநாட்டிவிட முடியுமா ? : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies