தோல் தானம் வழங்கிய சிறுவன் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!
Jan 15, 2026, 04:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல் தானம் வழங்கிய சிறுவன் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் அஞ்சலி!

Murugesan M by Murugesan M
Sep 12, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூளைச் சாவு அடைந்த சிறுவனின் தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுகந்தி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பழனிசாமியின் 11 வயது மகன் கிஷோர், உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார்.

சிறுவனின் உடல் உறுப்பை தானம் செய்ய அவரது பெற்றோர் முன்வந்தனர். இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், கிஷோரின் தோல்களை மட்டும் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில், சொந்த ஊரான நடுப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Tags: District collector paid tribute to the boy who donated skin!
ShareTweetSendShare
Previous Post

அரசு பேருந்தின் மேற்கூரை சரிந்து விபத்து!- பயணிகள் அச்சம்!

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

Related News

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு சர்ச்சை – இந்தியா-சீனா இடையே வெடிக்கும் புதிய மோதலுக்கு பின்னணி என்ன?

ஈரானில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மக்கள் புரட்சி – ஆட்சி கவிழும் அபாயத்தால் எண்ணெய் சந்தைகளில் அதிர்வு

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies