கர்நாடக மாநிலம் மாண்டியா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வன்முறை!
Jul 6, 2025, 06:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கர்நாடக மாநிலம் மாண்டியா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் வன்முறை!

Web Desk by Web Desk
Sep 12, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமான கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாண்டியா மாவட்டம் நாகமங்கலா நகரில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது சிலர் ஊர்வலத்தை நோக்கி கற்களையும் காலணிகளையும் வீசியதாக தெரிகிறது. இதனால் விநாயகர் சதுர்த்தி ஏற்பாட்டாளர்களுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது இருசக்கர வாகனங்களையும் துணிக் கடைகளையும் சிலர் தீ வைத்து எரிக்க முயன்றதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். இருப்பினும், இந்த வன்முறையில் ஆறு கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 13 கடைகள் கல் வீச்சில் சேதமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. வன்முறை காரணமாக நாகமங்கலா நகரில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மோதல் தொடர்பாக 46 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் அசோகா, காங்கிரஸ் அரசின் வாக்கு வங்கி அரசியல், சார்புத்தன்மை மற்றும் ஒருசாராரை திருப்திப்படுத்தும் அரசியல் தான் வன்முறைக்கு நேரடி காரணம் என விமர்சித்தார்.

Tags: Karnataka Mandya: Violent Vinayagar Chaturthi Procession!
ShareTweetSendShare
Previous Post

சந்தீப் கோஷின் தந்தை வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை!

Next Post

பூத் வாரியாக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்! – தமிழிசை செளந்தரராஜன்

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies