முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன்? பாஜக கேள்வி!
Jul 26, 2025, 06:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன்? பாஜக கேள்வி!

Web Desk by Web Desk
Sep 13, 2024, 05:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன் என காங்கிரஸுக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வீட்டில் நடைபெற்ற கணபதி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதனால் நீதித்துறை சமரசப்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் விமர்சித்தது.

இதற்கு பதிலடி கொடுத்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா, கடந்த 2009-ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அளித்த இப்தார் விருந்தில் தலைமை நீதிபதி பங்கேற்றது ஏன் என கேள்வி எழுப்பியதுடன், அதற்கான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமை நீதிபதியுடன் உரையாடியதாக கூறிய ஷெஹ்சாத் பூனவாலா, அதே நீதிபதிதான் பிற்காலத்தில் மனித உரிமைகள் ஆணைய தலைவராக பதவி வகித்ததாக குறிப்பிட்டார்.

Tags: CongressVinayagar ChaturthiChief Justicemanmohan singhBJP spokesperson Shehzad PoonawalaPM Modibjp
ShareTweetSendShare
Previous Post

விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு நாடகம் – அமர் பிரசாத் ரெட்டி விமர்சனம்!

Next Post

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயர் மாற்றம் – ‘ஸ்ரீ விஜய புரம்’ என அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies