தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Mar 15, 2026, 06:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Sep 16, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும்  இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாத்ரு வான் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் பங்கேற்று மரக்கன்று நட்டார். அப்போது பேசிய அவர், இந்து சமூகம் என்பது இந்த நாட்டின் பாதுகாவலர் என தெரிவித்தார்.

இந்து மதம், அனைவரின் நலனையும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், தாராள குணத்துடனும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தெரியாத பலர், இன்று அதன் பெருமைகள் குறித்தும், நோக்கங்கள் குறித்தும் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்,  இந்து மதத்தை காப்பாற்ற வேண்டியது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் விரிவான வளர்ச்சியை உறுதிப்படுத்த இந்து மதம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பாதுகாப்பது தற்போது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப விழுமியங்கள், சுய விழிப்புணர்வு மற்றும் குடிமை ஒழுக்கம் ஆகிய ஐந்து முக்கிய கொள்கைகளை உள்ளடக்கி ஊக்குவிக்க வேண்டும் என்று பகவத் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தும், குடும்ப மதிப்புகளின் வீழ்ச்சி குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

குடும்பங்கள் தங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கவும் தவறாமல் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பகவத் வலியுறுத்தினார், மேலும் குடும்பங்கள் வாரத்திற்கு ஒருமுறை கூடி மதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

விழாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சஞ்சய் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: hindus goodwill to everyoneRSSmohan bhagwatRSS chief Mohan BhagwatHinduismHindu means the most generous
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவிடம் ரூ. 33,500 கோடி மதிப்பில் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு

Next Post

100 – வது நாளில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ ஆட்சி – ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies