தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Aug 18, 2025, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Web Desk by Web Desk
Sep 16, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும்  இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாத்ரு வான் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் பங்கேற்று மரக்கன்று நட்டார். அப்போது பேசிய அவர், இந்து சமூகம் என்பது இந்த நாட்டின் பாதுகாவலர் என தெரிவித்தார்.

இந்து மதம், அனைவரின் நலனையும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், தாராள குணத்துடனும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தெரியாத பலர், இன்று அதன் பெருமைகள் குறித்தும், நோக்கங்கள் குறித்தும் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்,  இந்து மதத்தை காப்பாற்ற வேண்டியது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் விரிவான வளர்ச்சியை உறுதிப்படுத்த இந்து மதம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பாதுகாப்பது தற்போது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப விழுமியங்கள், சுய விழிப்புணர்வு மற்றும் குடிமை ஒழுக்கம் ஆகிய ஐந்து முக்கிய கொள்கைகளை உள்ளடக்கி ஊக்குவிக்க வேண்டும் என்று பகவத் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தும், குடும்ப மதிப்புகளின் வீழ்ச்சி குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

குடும்பங்கள் தங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கவும் தவறாமல் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பகவத் வலியுறுத்தினார், மேலும் குடும்பங்கள் வாரத்திற்கு ஒருமுறை கூடி மதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

விழாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சஞ்சய் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: RSSmohan bhagwatRSS chief Mohan BhagwatHinduismHindu means the most generoushindus goodwill to everyone
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவிடம் ரூ. 33,500 கோடி மதிப்பில் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு

Next Post

100 – வது நாளில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ ஆட்சி – ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Related News

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

10 அடி பள்ளத்தில் விழுந்த இந்தோனேசிய வீரர் மியர்சா!

பந்திபோராவில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது!

சத்தியமங்கலம் : திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நீலகிரி : தி கிரேட் எலிஃபண்ட் மைக்ரேஷன் என்ற பெயரில் விழிப்புணர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

சிக்கந்தர் பட தோல்விக்கு தான் பொறுப்பல்ல : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்!

தெலங்கானா : மஞ்சீரா ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீர்!

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு : 7 பேர் பலி – 6 பேர் காயம்!

மாரீசன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்!

புதுச்சேரி – ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies