தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
Jul 28, 2026, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாராள குணத்துடன், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

Murugesan M by Murugesan M
Sep 16, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாராள குணத்துடனும், பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும்  இந்துக்களே என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாத்ரு வான் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் பங்கேற்று மரக்கன்று நட்டார். அப்போது பேசிய அவர், இந்து சமூகம் என்பது இந்த நாட்டின் பாதுகாவலர் என தெரிவித்தார்.

இந்து மதம், அனைவரின் நலனையும் விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், தாராள குணத்துடனும், மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் இந்துக்களே எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குறித்து தெரியாத பலர், இன்று அதன் பெருமைகள் குறித்தும், நோக்கங்கள் குறித்தும் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்த அவர்,  இந்து மதத்தை காப்பாற்ற வேண்டியது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசத்தின் விரிவான வளர்ச்சியை உறுதிப்படுத்த இந்து மதம், கலாச்சாரம் மற்றும் சமூகத்தைப் பாதுகாப்பது தற்போது முக்கியமானது என்றும் அவர் கூறினார்.
சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப விழுமியங்கள், சுய விழிப்புணர்வு மற்றும் குடிமை ஒழுக்கம் ஆகிய ஐந்து முக்கிய கொள்கைகளை உள்ளடக்கி ஊக்குவிக்க வேண்டும் என்று பகவத் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தும், குடும்ப மதிப்புகளின் வீழ்ச்சி குறித்தும் அவர் கவலை தெரிவித்தார்.

குடும்பங்கள் தங்கள் பிணைப்பை வலுப்படுத்தவும் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கவும் தவறாமல் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பகவத் வலியுறுத்தினார், மேலும் குடும்பங்கள் வாரத்திற்கு ஒருமுறை கூடி மதச் செயல்களில் ஈடுபட வேண்டும் என்றும் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

விழாவில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்திர யாதவ், மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் சஞ்சய் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags: hindus goodwill to everyoneRSSmohan bhagwatRSS chief Mohan BhagwatHinduismHindu means the most generous
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவிடம் ரூ. 33,500 கோடி மதிப்பில் அதிநவீன ட்ரோன்களை வாங்க மத்திய அரசு முடிவு

Next Post

100 – வது நாளில் பிரதமர் மோடி தலைமையிலான என்டிஏ ஆட்சி – ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies