தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவி - மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு!
Oct 5, 2025, 07:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவி – மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த மாணவிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் நாடு முழுவதும் நாளை உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 13 வயது மாணவி பிரெஸ்லி ஷெகினா என்பவர் பிரதமர் மோடியின் உருவத்தை தானியங்களை கொண்டு உருவாக்கி அசத்தியுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி பிரெஸ்லி ஷெகினா   பாரதப் பிரதமர் மோடி
மீது கொண்ட அன்பால், 800 கிலோ அளவிலான சிறுதானியங்களைக் கொண்டு பிரதமரின் உருவத்தை வரைந்துள்ளார்.

மாணவி பிரெஸ்லி ஷெகினா அவர்களின் இந்த சாதனை முயற்சியை பாராட்டுகின்ற விதமாக, இன்று அவருக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: L Murugancentral minister l murugan greetingsPresley Shekinaimage of Prime Minister Modi with grains.
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில், நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் – ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்!

Next Post

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Related News

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies