தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
May 29, 2025, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டப்பட்ட சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த பாரத திட்டத்தில், இந்த சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் முக்கிய பங்கு வகிப்பதாகவும்,  நாட்டின் கடல்சார் உள்கட்டமைப்பில் தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் புதிய நட்சத்திரமாக ஜொலிக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தின் துறைமுக செயல்பாடுகளை விவரித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவை முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 3 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இதன்மூலம் கடல்சார் வர்த்தகத்தில் தமிழகம் பிரதான மையமாக விளங்குவதாக தெரிவித்தார்.

நாட்டில் துறைமுக பொறுப்புக் கழக வளர்சிக்காக 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், புதிதாக திறக்கப்பட்ட தூத்துக்குடி சரக்குப் பெட்டக முனையத்தில் 40 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.

Tags: Tuticorin Portgujaratprime minister modiInternational Cargo Terminal
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Next Post

கும்மிடிப்பூண்டியில் அருகே சீல் வைக்கப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு!

Related News

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் விண்ணப்பம்!

ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை தட்டி தூக்கிய பாதுகாப்பு படை – பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

முதல்வர் திறக்கவுள்ள பள்ளிபாளையம் பாலம் – சேதம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம்!

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பெண்ணிடம் அத்துமீறி வசூல்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் உயிரிழப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி – மேலும் 2 பதக்கங்களை வென்று, இந்திய வீரர்கள் அசத்தல்!

குல்மார்க்கில் சுற்றுலா பயணிகளுடன் உரையாடி ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா!

மணிப்பூரில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பாஜக எம்எல்ஏ தொக்கோம் ராதேஷியாம்!

உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னட மொழி குறித்து பேசிய நடிகர் கமல்ஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தல்!

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சேதமான மின் கம்பிகளை சரி செய்யும் பணி தீவிரம்!

அமெரிக்காவில் படிக்கும் சீன மாணவர்களின் விசா ரத்து – வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ருபியோ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies