தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Aug 20, 2025, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Sep 16, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டப்பட்ட சர்வதேச சரக்குப் பெட்டக முனையத்தை பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ச்சியடைந்த பாரத திட்டத்தில், இந்த சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் முக்கிய பங்கு வகிப்பதாகவும்,  நாட்டின் கடல்சார் உள்கட்டமைப்பில் தூத்துக்குடி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம் புதிய நட்சத்திரமாக ஜொலிக்கும் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தின் துறைமுக செயல்பாடுகளை விவரித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவை முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 3 பெரிய துறைமுகங்களும், 17 சிறிய துறைமுகங்களும் இருப்பதாக கூறிய பிரதமர் மோடி, இதன்மூலம் கடல்சார் வர்த்தகத்தில் தமிழகம் பிரதான மையமாக விளங்குவதாக தெரிவித்தார்.

நாட்டில் துறைமுக பொறுப்புக் கழக வளர்சிக்காக 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், புதிதாக திறக்கப்பட்ட தூத்துக்குடி சரக்குப் பெட்டக முனையத்தில் 40 சதவீதம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.

Tags: prime minister modiInternational Cargo TerminalTuticorin Portgujarat
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு- காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்த காங்கிரஸ் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Next Post

கும்மிடிப்பூண்டியில் அருகே சீல் வைக்கப்பட்ட கோயில் மீண்டும் திறப்பு!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies