கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது - உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதி!
Aug 19, 2025, 06:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது – உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதி!

Web Desk by Web Desk
Sep 17, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதியளித்தது.

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து மருத்துவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தினால், மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என வாதிட்டார்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெயரும் புகைப்படமும் விக்கிபீடியாவில் சர்வசாதாரணமாக வலம்வருவதாக வேதனை தெரிவித்தார்.  இதை தீவிரமாக கருதிய நீதிபதிகள், உடனடியாக அவரது பெயரையும் புகைப்படத்தையும் நீக்குமாறு விக்கிபீடியாவுக்கு உத்தரவிட்டனர்.

வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags: doctors strikesupreme courtKolkattaWest Bengal government
ShareTweetSendShare
Previous Post

சென்னை திருவான்மியூரில் மதுபோதையில் அரசுப் பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Next Post

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டின் மேற்பூச்சு இடிந்த விழுந்ததால் பரபரப்பு!

Related News

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies