கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது - உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதி!
Oct 3, 2025, 09:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது – உச்ச நீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதி!

Web Desk by Web Desk
Sep 17, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதியளித்தது.

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.

தொடர்ந்து மருத்துவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தினால், மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என வாதிட்டார்.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெயரும் புகைப்படமும் விக்கிபீடியாவில் சர்வசாதாரணமாக வலம்வருவதாக வேதனை தெரிவித்தார்.  இதை தீவிரமாக கருதிய நீதிபதிகள், உடனடியாக அவரது பெயரையும் புகைப்படத்தையும் நீக்குமாறு விக்கிபீடியாவுக்கு உத்தரவிட்டனர்.

வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Tags: supreme courtKolkattaWest Bengal governmentdoctors strike
ShareTweetSendShare
Previous Post

சென்னை திருவான்மியூரில் மதுபோதையில் அரசுப் பேருந்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் – போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

Next Post

ஆம்பூர் அருகே இலங்கை தமிழர்களுக்காக கட்டிக்கொடுக்கப்பட்ட வீட்டின் மேற்பூச்சு இடிந்த விழுந்ததால் பரபரப்பு!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies