தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் பாதிப்பு - சென்னை உயர் நீதிமன்றம்!
Jul 5, 2025, 12:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் பாதிப்பு – சென்னை உயர் நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Sep 20, 2024, 12:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை ஒழிக்க சிறப்பு புலனாாய்வு குழு அமைக்கப்பட உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் குடிசைவாசிகளுக்கு மாற்று இடமாக வழங்கப்பட்டுள்ள பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் தொடரப்பட்ட வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் இளம் தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், பெரும்பாக்கத்தில் கூடுதல் காவல்துறையினர் நியமிக்கப்பட்டு, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள, சிறப்பு புலனாாய்வுக் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி இந்த குழுவை கண்காணிப்பார் எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

Tags: chennai high courttamil nadu governmentincreasing movement of drugs in Tamil Nadu.
ShareTweetSendShare
Previous Post

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உறங்கிய ஆதரவற்றோர் மீது போலீசார் தடியடி : 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்!

Next Post

பூபிந்தர் சிங் ஹூடா மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக வேண்டும் : மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies