ஜம்மு- காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி - ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்!
Oct 9, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு- காஷ்மீரும், லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி – ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்தியா திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Sep 21, 2024, 12:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு- காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் நீடிக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி உரையாற்றினார்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு- காஷ்மீரும் லடாக்கும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அவற்றை இந்தியாவிலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், இந்தக் கருத்தை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இந்திய தூதர் ஷிதிஜ் தியாகி பதிவு செய்தார்.

இதனிடையே, லெபனானில் பேஜர் உள்ளிட்ட தகவல்தொடர்பு கருவியில் வெடிபொருளை பொருத்தி, இஸ்ரேல் உயிர் சேதம் ஏற்படுத்தியது போர்க்குற்றத்துக்கு சமமானது என ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தலைவர் வோல்கர் துர்க் விமர்சித்தார்.

Tags: Ladakhjammu kashmirUN Human Rights Council meeting.Indian Ambassador Shidij Tyagi
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் – ஜெகன் மோகன் ரெட்டி மீது தியாகராய நகர் காவல் நிலையத்தில் புகார்!

Next Post

சிறுவனை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு – பாடகர் மனோ மகன்களுக்கு முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies