செந்தில் பாலாஜிக்கு கிடைத்திருப்பது ஜாமின் மட்டுமே, விடுதலை அல்ல - தமிழிசை சௌந்தரராஜன்
Aug 16, 2025, 12:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு கிடைத்திருப்பது ஜாமின் மட்டுமே, விடுதலை அல்ல – தமிழிசை சௌந்தரராஜன்

Web Desk by Web Desk
Sep 26, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செந்தில் பாலாஜிக்கு கிடைத்திருப்பது ஜாமின் மட்டுமே, விடுதலை அல்ல என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பியுள்ளார். அதில், செந்தில் பாலாஜி மீது வழக்குப் போட்டது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் என தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியில் இருக்கும்போது துரோகியாக இருந்த செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்றவுடன் தியாகியா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜியை தியாகி என்று கூறுவதற்கு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டா சிறை சென்றார்? என்றும் அவர் வினவியுள்ளார்.

இண்டி கூட்டணி செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை கொண்டாடுவதாகவும், இது ஜாமின் தானே தவிர விடுதலை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

காவல் நிலையம் சென்று கையெழுத்திட வேண்டுமென்று நீதிமன்றம் சொன்னவரை அமைச்சராக்கி கையெழுத்து இட வைக்கலாமா? என திமுக சிந்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி 471 நாட்கள் சிறையில் இருக்க காரணம் நீதிமன்ற ஜாமின் மறுக்கப்பட்டதனாலே தவிர, மத்திய அரசால் அல்ல என தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags: DMKTamilisai SoundararajanSenior BJP leader Tamilisai SoundararajanbSenthil Balaji bail issuesupreme court
ShareTweetSendShare
Previous Post

நக்சல்களின் செய்தித் தொடர்பாளராக செயல்படும் காங்கிரஸ் – பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

Next Post

மலேசியாவில் உலக சைவ நன்னெறி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார் தருமபுரம் ஆதீனம்!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies