குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு உள்ள போது தமிழகத்தில் அமல்படுத்த முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மதுவிலக்கு உள்ள போது தமிழகத்தில் அமல்படுத்த முடியாதா? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 28, 2024, 02:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது என  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை DD தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் “தூய்மை வாரம்” முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :

கடந்த 17 இல் இருந்து அக்டோபர் 2 வரை சேவை வாரங்களாக கடந்த 10 ஆண்டுகளாக கொண்டாடி வருகிறோம். பிரதமர் மோடி பிறந்த தினம் முன்னிட்டு மருத்துவ முகாம்கள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருகிறது

தூய்மையான இந்தியாவை வழிநடத்தி வரும் நிலையில், அனைத்து பகுதிகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது/ பெண் குழந்தைகள் இருக்கிற இடத்திற்கும், பல்வேறு கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது

தாயின் பேரில் மரங்களை வைக்க வேண்டும் என்று பல இடங்களில் மரங்களை நட்டு வைத்து வருகிறோம்.2014 இல் இருந்து இந்த நாட்டை பசுமையாக்க முயற்சி செய்து வருகிறோம்.

பாம்பன் பாலம் 100 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது. சென்னை ICF இல் தயாரிக்கப்பட்ட ரயில்கள் இந்தியா முழுவதும் செல்கிறது.ஆட்டோ மொபைல் துறையில் சென்னை மிகப்பெரிய அங்கமாக இருக்கிறது/மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஆப்பிள் போன்கள், இராணுவ பொருட்கள் 53,000 கோடிக்கு உற்பத்தி செய்து வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம்

கிராமப்புற பொருளாதாரத்தை ஊக்கவிக்கும் விதத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி அனைவரும் காதி பொருட்களை வாங்க வேண்டும்.

உதயநிதி துணை முதல்வராக வருவதால் தமிழ் நாட்டில் பெரிய முன்னேற்றம் வரப்போவது இல்லை.தமிழ்நாட்டில் சாராயம் காய்சும் பணி நிற்கப்போவது இல்லை. தமிழ்நாட்டில் போலீசார் யாரை கண்டாலும் சுடும் நோக்கில் உள்ளனர்.பின்பு சட்டம் எதற்கு இருக்கிறது?

அடுத்தடுத்து வாரிசு வருவார்கள், மற்ற படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் வரப்போவது இல்லை. துப்பாக்கியால் சட்ட ஒழுங்கை சரி செய்து விட முடியாது.இந்தியா முழுவதும் சட்டத்தின் ஆட்சி நடக்கின்ற மாநிலங்களாக இருக்கிறது.அதை விட்டுவிட்டு சுட்டு பிடிப்பதால் நீதிமன்றம் கொடுக்கும் நீதியை கொடுத்து விட முடியாது

செந்தில் பாலாஜி ஜாமீனில் மட்டுமே வெளியே வந்துள்ளார். பல தொழில் நிறுவனங்களை நடத்துவதே திமுக காரர்கள் தான். மது ஒழிப்பு மாநாடு ஸ்டாலின் மற்றும் திருமா இணைந்து நடத்தும் ஒரு டிராமா. பீகார், குஜராத் போன்ற மாநிலங்கள் மதுவிலக்கை அமல்படுத்தும் போது தமிழ்நாடு அமல்படுத்துவதில் என்ன சிக்கல் என எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.

Tags: Tamil Nadu law and order"Cleanliness WeekDMKstalinminister l muruganthiruma
ShareTweetSendShare
Previous Post

பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கை – மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Next Post

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ் வாகன உற்பத்தி ஆலை – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies