பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் - பிரதமர் மோடி பெருமிதம்!
Mar 15, 2026, 06:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் – பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Sep 29, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பார்வையாளர்கள் தான் மனதின் குரல் நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் என  பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

114-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது மனதின் குரல் நிகழ்ச்சி தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அதன் சாதனைகளை அவர் பட்டியலிட்டார்.

மன் கி பாத்தின் 10 ஆண்டுகாலப் பயணம், ஒவ்வொரு அத்தியாயமும் புதிய சாதனைகள், புதிய பதிவுகளை உள்ளடக்கியது. புதிய ஆளுமைகள் அதில் சேர்க்கப்படுகின்றன.

எந்த வேலையாக இருந்தாலும் சரி. நம் சமூகத்தில் கூட்டு உணர்வுடன் நடைபெறுவது, “மன் கி பாத்” மூலம் அங்கீகாரம் பெறுகிறது, “மன் கி பாத்” க்கு வரும் கடிதங்களைப் படிக்கும்போது என் இதயமும் பெருமிதம் கொள்கிறது.

பார்வையாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் உண்மையான தொகுப்பாளர்கள் என்றும் பிரதமர் கூறினார்.

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போதிய மழை பெய்து வரும் நிலையில், நீர் பாதுகாப்பின் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். மத்திய பிரதேச மாநிலம் ஜான்சியில் குராரி ஆற்றில் கழிவுகளை அகற்றி மகளிர் சுய உதவிக் குழுவினர் புத்துயிரூட்டியதை பிரதமர் மோடி பாராட்டினார்.

இதேபோல திண்டோரி தாலுகா ராய்புரா கிராமத்தில் பெண்களே குளத்தை வெட்டி, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்தை பிரதமர் மோடி சுட்டிக்காட்டி, வாழ்த்தினார்.

மேலும் தூய்மை பாரத திட்டத்தின் மூலம் கழிவுகளிலிருந்து கலை பொருட்கள் தயாராவதாக கூறிய பிரதமர் மோடி, இதை பொதுமக்கள் தங்கள் வாழ்வின் அங்கமாக மாற்றியதாக பெருமிதம் தெரிவித்தார். அமெரிக்காவில் உள்ள 4,000 ஆண்டுகள் பழமையான இந்திய கலைபொருட்களை ஒப்படைக்க அந்நாட்டு அரசு முன்வந்தது மகத்தான சாதனை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM Modimann ki baat10 years of 'Mann Ki Baat'Listeners are real anchors of this program
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை – தலைமை காவலர் வீரமரணம்!

Next Post

தமிழக அமைச்சரவையில் வன்னியர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை – ராமதாஸ் குற்றச்சாட்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies