நூறு நாளில் 300 எஃப்எம் நிலையங்கள்! - மத்திய அமைச்சர் எல். முருகன்
Oct 22, 2025, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நூறு நாளில் 300 எஃப்எம் நிலையங்கள்! – மத்திய அமைச்சர் எல். முருகன்

Web Desk by Web Desk
Sep 30, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்தியில் பிரதமர் மோடி 3-ஆவது முறையாக ஆட்சிக்கு வந்த நூறு நாளில், பி மற்றும் சி பிரிவு நகரங்களில் 300 எஃப்எம் நிலையங்கள் தொடங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் எல். முருகன் பெருமிதம் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், வானொலியின் திறனும், பங்களிப்பும் சமூகத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதை பிரதமர் மோடி உணர்ந்ததால் தான் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்ததாக குறிப்பிட்டார்.

மேலும், நமது வாழ்வில் வானொலியானது அளப்பரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் எல். முருகன் கூறினார்.

Tags: 300 FM stations in a hundred days! - Union Minister L. Murugan
ShareTweetSendShare
Previous Post

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

மகாராஷ்டிராவில் நாட்டு மாடுகளுக்கு தினமும் ரூ.50 மானியம்!

Related News

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

ராஜபாளையம் அருகே வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies