ஆசிரியை சுபஸ்ரீக்கு மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் பாராட்டு!
Jul 6, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

ஆசிரியை சுபஸ்ரீக்கு மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் பாராட்டு!

Web Desk by Web Desk
Sep 30, 2024, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மன்கிபாத் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி பாராட்டி ஊக்கப்படுத்தி பேசியது மகிழ்ச்சியளிப்பதாக, மதுரையில் 500 மூலிகைகளை வளர்த்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியை சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் வரிச்சையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக சுபஸ்ரீ பணியாற்றி வருகிறார். இவர் நாட்டார்மங்கலம் கிராமத்தில் 40 செண்டு நிலம் வாங்கி, அகத்தி, அகில், சூரைப்பழம் என 500 மூலிகைகளை பண்ணையில் நட்டு வளர்த்து வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மன்கிபாத் நிகழ்ச்சியில், ஆசிரியை சுபஸ்ரீயை ஊக்கப்படுத்தி பேசியிருந்தார். நமது காலடியில் உள்ள மூலிகைகள் குறித்து தெரிந்து கொள்ளாமலே நாம் வாழ்க்கையை கடந்து செல்வதாகவும், இன்றைய தலைமுறைக்கு மூலிகைகளின் பயன்பாட்டை தெரிய வைக்கவும், மூலிகைகளை மீட்டெடுக்கவும் மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளதாகவும் ஆசிரியை சுபஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Tags: Prime Minister appreciates Teacher Subhasree through Mann Ki Baat program!
ShareTweetSendShare
Previous Post

மாமன்ற கூட்டத்தில் மக்களின் பிரச்சினைகளை பேசாமல் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த திமுக கவுன்சிலர்..!

Next Post

மகளை கேலி செய்ததை தட்டிக்கேட்ட தந்தை குத்திக் கொலை!

Related News

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன்!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies