ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது தேசிய மாநாட்டு கட்சி - முதல்வராகிறார் உமர் அப்துல்லா
Nov 4, 2025, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடித்தது தேசிய மாநாட்டு கட்சி – முதல்வராகிறார் உமர் அப்துல்லா

Web Desk by Web Desk
Oct 9, 2024, 10:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி முதல் இடத்தையும்,பாஜக இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி மொத்தம் 42 இடங்களை கைப்பற்றியுள்ளது.

சிறப்பு அந்தஸ்தை நீக்குவதால் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பாதகமாக அமையும் என எதிர்க்கட்சிகள் குறைகூறி வந்த நிலையில், அந்த குற்றச்சாட்டுகளை பாஜக முறியடித்து காட்டியுள்ளது.

மொத்தம் 29 தொகுதிகளில் வெற்றி வாகை சூடி, தேர்தலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி மூன்று இடங்களிலும், மக்கள் மாநாட்டு கட்சி, ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளனர்.

Tags: oamr abdullahbjpaam aadmi partyCongressNLDJJPJammuKashmir Assembly elections
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் வளர்ச்சிக்காக கடினமான முடிவுகளை எடுக்க தேர்தல் முடிவு உத்வேகம் அளிக்கிறது – பிரதமர் மோடி

Next Post

ஹரியானா வெற்றி பிரதமர் மோடி ஆட்சியின் மீதான மக்களின் நீடித்த நம்பிக்கையை பிரதிபலிக்கிறது – அண்ணாமலை

Related News

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது – எல். முருகன்

தெலங்கானா : விடுதியில் மோசமான உணவு விநியோகம் – மாணவர்கள் போராட்டம்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவுத்துறை மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

தூத்துக்குடி : தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜகவினர் ஒற்றுமை பேரணி!

தென்காசி : கூட்டத்தில் போதிய இருக்கை இல்லை – அதிமுக, நாதக நிர்வாகிகள் வாக்குவாதம்!

பஹல்காமில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடக்கம் – வணிகர்கள் மகிழ்ச்சி!

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி – தீவிர விசாரணை!

ஓராண்டுக்கு பிறகு ChatGPT-ல் சந்தா கட்டாயம்!

சென்னையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி கூட்டம்!

நீதித்துறை ஒழுங்கீனம் – நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

மதுரை மானகிரி கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் ஆணை!

நாகப்பட்டினம் மீனவர்கள் 31 பேருக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை சிறை காவல் – இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies