வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் - தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!
Aug 15, 2025, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!

Web Desk by Web Desk
Oct 9, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை அளித்துள்ள புகாரில், வான் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்யவில்லை எனவும், 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 13 லட்சம் பேர் கூடிய நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும், தற்போது தமிழக அரசின் தவறான நிர்வாகத்தால் அப்பாவி மக்கள் நீண்ட நேரம் சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு, 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி கடந்த 6 -ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: Rafale jetsSukhoi 30 MKI aircraftnational human rights commisionsChennaiIndian Air ForceaiadmkMarina Beach.airshow
ShareTweetSendShare
Previous Post

ரவுடிகளை உருவாக்க ஏன் கல்லூரி நடத்த வேண்டும்? உயிரிழந்த மாணவரின் சகோதரி கேள்வி!

Next Post

2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி – மத்திய அரசு விளக்கம்!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies