வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் - தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!
Sep 30, 2025, 04:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் – தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக புகார்!

Web Desk by Web Desk
Oct 9, 2024, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில், வான் சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அதிமுக சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை அளித்துள்ள புகாரில், வான் சாகச நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் கூடுவார்கள் என தெரிந்திருந்தும் தமிழக அரசு முன்னேற்பாடுகளை செய்யவில்லை எனவும், 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது 13 லட்சம் பேர் கூடிய நிகழ்ச்சியில் உயிரிழப்பு ஏற்படவில்லை எனவும், தற்போது தமிழக அரசின் தவறான நிர்வாகத்தால் அப்பாவி மக்கள் நீண்ட நேரம் சிரமத்திற்குள்ளாகி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு, 93-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சி கடந்த 6 -ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: national human rights commisionsChennaiIndian Air ForceaiadmkMarina Beach.airshowRafale jetsSukhoi 30 MKI aircraft
ShareTweetSendShare
Previous Post

ரவுடிகளை உருவாக்க ஏன் கல்லூரி நடத்த வேண்டும்? உயிரிழந்த மாணவரின் சகோதரி கேள்வி!

Next Post

2024-25ஆம் கல்வியாண்டுக்கான சமக்ர சிக்‌ஷா நிதி – மத்திய அரசு விளக்கம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies