கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணிகள் - தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
Jan 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிண்டி ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைக்கும் பணிகள் – தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Murugesan M by Murugesan M
Oct 9, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ரேஸ் கிளப்பில் நீர்நிலை அமைப்பதற்காக, அங்கு செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை ரேஸ் கிளப்பில், 147 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட கோல்ஃப் மைதானத்தை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது.

ரேஸ் கிளப்புக்கான குத்தகை உரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்குள்ள கோல்ஃப் மைதானத்தில் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருவதால், அதற்கு தடை விதிக்கக் கோரி ஜிம்கானா கிளப் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், கோல்ஃப் மைதானத்துக்கு செல்லும் நுழைவாயிலை சீல் வைக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவிக்க எந்த அவகாசம் வழங்கப்படவில்லை எனவும், மேலும் தமிழக அரசு நீர்நிலை அமைப்பதற்காக அப்பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது ஆஜரான ஜிம்கானா கிளப் தரப்பு வழக்கறிஞர் கோல்ஃப் மைதானத்தில், 90 மீட்டர் அகலத்திற்கு 10 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதாகவும், அதனால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதால் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு நிலம் சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள சூழலில், அந்த நிலத்தில் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என வழக்கு தொடர்வதற்கு ஜிம்கானா கிளப்புக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழக அரசு மேற்கொள்ளும் பணிகளுக்கு எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, மேலும் ஜிம்கானா கிளப்பின் மனுவுக்கு அக்டோபர் 24ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags: madras high courtChennai Race ClubMadras Gymkhana ClubRace Club
ShareTweetSendShare
Previous Post

எல்லையோர கிராமங்களில் 4,406 கோடி மதிப்பில் சாலைப்பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – பிரதமருக்கு எல்.முருகன் நன்றி!

Next Post

ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக – சுயேட்சை எம்எல்ஏக்களும் ஆதரவளிக்க முடிவு!

Related News

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies