கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!
Mar 21, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 18, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 10 ஆண்டுகளாக பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 12 ஆயிரம் பணியிடங்களில் 7 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பேராசிரியர்கள் இல்லாமலேயே சில கல்லூரிகள் செயல்படுவதும், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பெரும்பாலான கல்லூரிகள் இயங்குவதும் தெரியவந்துள்ளது.

இதனால் பெரும்பாலான கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகளை நடத்த முடியாத சூழலில், உடற்கல்வி பயிற்சியாளர்களும் இல்லாத சூழல் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 60 அரசு உதவி பெறும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படாததால் 41 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

உயர்கல்வி சேர்க்கை விகிதம் மேம்பட்டிருப்பினும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பேராசிரியர்களை நியமிப்பதன் மூலம் நிதிச்சுமை ஏற்படும் என்று அரசு கருதினால் ஆண்டுக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பேராசிரியர்களை நியமிக்கலாம் என்று, கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Tags: Unassigned Posts in Arts and Science Colleges!
ShareTweetSendShare
Previous Post

புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்!

Next Post

கார் ஓட்டுநர் தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவர் பலி!

Related News

திமுகவை நிராகரிக்க வேண்டிய நேரம் இது – அண்ணாமலை

அமிட்ஷாவுடன் TTV தினகரன் சந்திப்பு

பிரசாரத்தில் சிறுவர்களை பயன்படுத்தியதாக த.வெ.க மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் – எல்.முருகன் உறுதி!

கூட்டணியில் இருந்தாலும் போராடித்தான் தொகுதிகள் பெற வேண்டியுள்ளது – திருமாவளவன் வேதனை!

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

அமெரிக்காவின் தாக்குதலுக்கு இடையே கச்சா எண்ணெய் விற்பனை ஜோர் – நாள்தோறும் 1100 கோடி வருமானம் ஈட்டும் ஈரான்!

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் குவிந்த பக்தர்கள்!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சந்திரபாபு நாயுடு சுவாமி தரிசனம்!

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையே மோதல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆலோசனை!

இணையத்தில் ஒருவரின் அனுமதியின்றி, அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தை தவறாக சித்தரிக்கும் பதிவுகளுக்கு தடை – அர்ச்சனா பட்நாயக்

பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies