கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!
Nov 9, 2025, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Oct 18, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 10 ஆண்டுகளாக பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 12 ஆயிரம் பணியிடங்களில் 7 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பேராசிரியர்கள் இல்லாமலேயே சில கல்லூரிகள் செயல்படுவதும், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பெரும்பாலான கல்லூரிகள் இயங்குவதும் தெரியவந்துள்ளது.

இதனால் பெரும்பாலான கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகளை நடத்த முடியாத சூழலில், உடற்கல்வி பயிற்சியாளர்களும் இல்லாத சூழல் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 60 அரசு உதவி பெறும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படாததால் 41 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

உயர்கல்வி சேர்க்கை விகிதம் மேம்பட்டிருப்பினும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பேராசிரியர்களை நியமிப்பதன் மூலம் நிதிச்சுமை ஏற்படும் என்று அரசு கருதினால் ஆண்டுக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பேராசிரியர்களை நியமிக்கலாம் என்று, கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Tags: Unassigned Posts in Arts and Science Colleges!
ShareTweetSendShare
Previous Post

புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்!

Next Post

கார் ஓட்டுநர் தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவர் பலி!

Related News

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

தமிழ் இலக்கியத்திற்கு சமண மதம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது – சிபி.ராதாகிருஷ்ணன்

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

Load More

அண்மைச் செய்திகள்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

நவம்பர் 11-ம் தேதி பூடான் செல்கிறார் பிரதமர் மோடி – அந்நாட்டு மன்னர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார்!

அரசுமுறை பயணமாக அங்கோலா சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

5 இந்தியர்களை கடத்திய தீவிரவாதிகள் – என்ன நடக்கிறது மாலியில்?

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies