கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!
May 7, 2026, 12:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கலை அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்படாத பணியிடங்கள்! : அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Oct 18, 2024, 01:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 10 ஆண்டுகளாக பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 12 ஆயிரம் பணியிடங்களில் 7 ஆயிரத்து 500 இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் பேராசிரியர்கள் இல்லாமலேயே சில கல்லூரிகள் செயல்படுவதும், கவுரவ விரிவுரையாளர்கள் மூலம் பெரும்பாலான கல்லூரிகள் இயங்குவதும் தெரியவந்துள்ளது.

இதனால் பெரும்பாலான கல்லூரிகளில் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகளை நடத்த முடியாத சூழலில், உடற்கல்வி பயிற்சியாளர்களும் இல்லாத சூழல் காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் 60 அரசு உதவி பெறும் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர்கள் பணியமர்த்தப்படாததால் 41 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

உயர்கல்வி சேர்க்கை விகிதம் மேம்பட்டிருப்பினும் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் கல்வியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக பேராசிரியர்களை நியமிப்பதன் மூலம் நிதிச்சுமை ஏற்படும் என்று அரசு கருதினால் ஆண்டுக்கு ஆயிரம் என்ற எண்ணிக்கையில் பேராசிரியர்களை நியமிக்கலாம் என்று, கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Tags: Unassigned Posts in Arts and Science Colleges!
ShareTweetSendShare
Previous Post

புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்!

Next Post

கார் ஓட்டுநர் தாக்கியதில் படுகாயம் அடைந்த முதியவர் பலி!

Related News

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

விஜய் ஆட்சி அமைக்கட்டும், 6 மாதங்களுக்கு இடையூறு செய்ய மாட்டோம் – திமுக தலைவர் ஸ்டாலின்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies