வெள்ள பாதிப்புகளை மறைக்க ஆளுநர் மீது குற்றம் சுமத்தும் திமுக - வேலூர் இப்ராஷிம்
Jan 14, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ள பாதிப்புகளை மறைக்க ஆளுநர் மீது குற்றம் சுமத்தும் திமுக – வேலூர் இப்ராஷிம்

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 11:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மறைப்பதற்காக திமுக அரசு ஆளுநருக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பதாக பாஜக சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடியில் தேர்மாறன் நினைவிடத்தில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து வேலூர் இப்ராகிம் செய்தியாளரிடம் பேசினார். அப்போது, சுதந்திர போராட்டத்தில் கட்டபொம்மன் ஊமைத்துறை மருது சகோதரர்கள் ஆகியோருக்கு உதவி புரிந்த சுதந்திர போராட்ட வீரர் பாண்டியாதிபதி தேர்மாறனை தமிழக அரசு சுதந்திரப் போராட்ட வீரராக அறிவித்து அவருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சுதந்திர போராட்ட வீரர்களை கூட மத்திய அரசு கண்டுபிடித்து சொன்னால் தான் தமிழக அரசுக்கு தெரியும் என்கிற நிலையில் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது சுதந்திரத்தைப் பற்றி இவர்களுக்கு அக்கறை இல்லை. கொள்ளை அடிப்பது பற்றியும் ஊழல் செய்வது பற்றியும் ஆளுநரை எதிர்த்து பேசி அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சென்னை வெள்ளம் மூலம்  திமுக அரசின் ஊழல் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அதை மறைக்க  ஆளுநருக்கு எதிராக பேசி வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

Tags: governor rn ravichennai floodDMK governmentBJP Minority Wing Secretary Velur Ibrahim
ShareTweetSendShare
Previous Post

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

Next Post

ஆட்டோ ஓட்டுநர் சங்க ஆயுத பூஜை விழா – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies