கொடைக்கானலில் ஆபத்தான சுற்றுலா பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Aug 3, 2025, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடைக்கானலில் ஆபத்தான சுற்றுலா பகுதிகளுக்கு மாற்றுப்பாதையில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் உள்ள ஆபத்தான சுற்றுலா தலங்களுக்கு மாற்றுப் பாதையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைபுரிவது வழக்கம். இந்நிலையில், கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் சிலர், சிலிர்ப்பூட்டும் அனுபவத்தை பெறவேண்டும் என எண்ணி ஆபத்தான அருவிகள் மற்றும் வியூ பாயிண்ட்களுக்கு ஆபத்தான முறையில் ஆறுகளை கடந்து பிக்கப் வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற சவாரிகளுக்கு வனத்துறை அனுமதி வழங்குகின்றனரா? வனத்துறை அனுமதி பெற்றுதான் சுற்றுலா பயணிகள், பயணம் மேற்கொள்கிறார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: pick-up vehicleskodaikanaldangerous tourist spotsalternative routes.
ShareTweetSendShare
Previous Post

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

Next Post

புரட்டாசி மாதம் நிறைவு – காசிமேடு மீன் சந்தையில் குவிந்த வாடிக்கையாளர்கள்!

Related News

மக்களை சிரிக்க வைத்த மதன் பாப் மறைவு அனைவருக்கும் பேரிழப்பு – நயினார் நாகேந்திரன்

தமிழக சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு – சேலத்தில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி குழு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

Load More

அண்மைச் செய்திகள்

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies