அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!
Jan 14, 2026, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அருந்ததியின இடஒதுக்கீடு தொடர்பாக ஆற்றிய பணி மக்களுக்கு தெரியும் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி!

Murugesan M by Murugesan M
Oct 21, 2024, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்.எஸ்.எஸ்.காரன் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

திருமாவளவன் நான் ஆர்எஸ்எஸ் காரன் என தெரிவித்துள்ளார்.  ஆர் எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சி நாட்டின் சமுதாய ஒற்றுமை நாட்டில் அனைத்து சமுதாயத்தை சார்ந்து அனைத்து மக்களும் முன்னேற வேண்டும் என்கிற உயரிய கொள்கையோடு ஆர்எஸ்எஸ் இயக்கம் செயல்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இளம் வழக்கறிஞராக இருந்தபோது அருந்ததியின சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு ஏன் வேண்டும் என்பதனை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியே கொண்டு வந்தேன்.

பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஹைதராபாத் தேர்தலில் போது அருந்ததியின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று தருவதாக  பிரதமர் உறுதியளித்தார். தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார் என அவர் கூறினார்.

சமுதாயத்தில் அடித்தட்டு மக்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் அனைத்து அடித்தட்டு மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம்.  பாஜக ஒவ்வொரு நிலையில் உள்ளவரையும் அதிகாரத்திற்கு வரவேண்டும். அவர்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என இருக்கிறோம்.

அனைவருடைய வளர்ச்சி முயற்சி நம்பிக்கையுடன் நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் பாஜகவின் மிக முக்கிய கொள்கை. அதிலிருந்து துளியும் பிரளாமல் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் தெர்வித்தார்.

ஒண்டி வீரன் அவர்களின் பங்களிப்பு, கூலித்தேவன் படையில் மிக முக்கியமானவர். அவரது நினைவு தினத்தை அனைத்து கட்சியினரும் அனுசரிக்கின்றனர். பிரதமர் மோடி அவரது ஐம்பதாவது நினைவு தினத்தில் தபால் தலையை வெளியிட்டார். என்றாவது ஒருநாள் திருமாவளவன் ஒண்டி வீரன் சமாதிக்கு சென்ற மரியாதை செலுத்தி இருக்கிறாரா ? திருமாவளவன் சனாதனத்தை எதிர்ப்பவர். நாம் சனாதனம் ஆன்மீகம் தேசத்தை மதிப்பவர்கள் என்றும் எல்.முருகன் கூறினார்.

தலித் மக்கள் கடைநிலை மற்றும் கீழ் நிலையில் இருப்பவர்கள் வளர கூடாது என திருமாவளவனின் நினைக்கிறாரா ? இண்டி கூட்டணி ஹரியானா தேர்தலில் மிகப்பெரிய அளவில் மண்ணைக் கவ்வி இருக்கிறார்கள்..

ஜார்க்கண்ட் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது பாஜக.ஜார்கண்டில் மிகப்பெரிய நிர்வாக சீர்கேடு உள்ளது. அங்கு டபுள் இன்ஜின் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அது பாஜகவால் தான் முடியும். விசிக முதலில் கோவையில் இருக்கட்டும் அதன் பிறகு ஜார்க்கண்டிற்கு வரட்டும்..

தமிழகத்தின் நலன் மற்றும் அக்கறை மேம்பாட்டில் மிகப்பெரிய மற்றும் மிகச் சிறந்த பங்களிப்பை ஆளுநர் ஆர்.என். ரவி கொடுத்துள்ளார் என எல்.முருகன் தெரிவித்தார்.

Tags: minister l muruganthirumavalavanl murugan press meetRN RaviRSSchennai airport
ShareTweetSendShare
Previous Post

பெய்ரூட்டில் வான்வழி தாக்குதல் – ஹிஸ்புல்லா உளவு பிரிவு தலைமையகத்தை தகர்த்த இஸ்ரேல்!

Next Post

தேசிய அளவிலான சீனியர் டேக்வாண்டோ போட்டி – வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய புதுச்சேரி முதல்வர்!

Related News

PSLV ராக்கெட்டின் தொடர் தடுமாற்றத்தால் எழுந்த சர்ச்சை – இஸ்ரோ மீண்டு எழும் என நிபுணர்கள் நம்பிக்கை

பொன்னம்பல மேட்டில் 3 முறை பிரகாசமாய் தோன்றிய மகரஜோதி – சரண கோஷம் எழுப்பிய பக்தர்கள்!

“அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுத்தது திமுக” – செல்லூர் ராஜு விமர்சனம்!

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

Load More

அண்மைச் செய்திகள்

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies