குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!
Aug 24, 2025, 02:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த நபர் கைது!

Web Desk by Web Desk
Oct 23, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தி ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

குஜராத் காந்திநகரை சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்பவர் 2019ஆம் ஆண்டு முதல் போலி நீதிமன்றம் நடத்தி வந்துள்ளார். அவரது நீதிமன்றத்தில் பல போலி வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் பணியில் இருந்துள்ளனர்.

தன்னிடம் வரும் வழக்குகளில் ஒரு தரப்பினருக்கு ஆதராக தீர்ப்பளித்து லஞ்சமாக பணம் பெறுவதை சாமுவேல் வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்நிலையில், பால்டி என்ற பகுதியில் உள்ள அரசு நிலம் தனக்கு சொந்தமானது என கூறி, ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த போலி நீதிபதியான சாமுவேல், வழக்கம்போல மனுதாரரிடம் பணம் பெற்றுக்கொண்டு அவருக்கு சாதமாக தீர்ப்பு வழங்கினார். மேலும், ஒருபடி மேலே சென்று, இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

உண்மை நிலவரம் தெரியாமல், மனுதாரர் அந்த உத்தரவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்தபோதுதான், அந்த உத்தரவு போலியானது என்பது தெரியவந்தது. இது தொடர்பான புகாரின்பேரில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த சாமுவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags: A person who was running a fake court in Gujarat was arrested!
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் கும்பாபிஷேகம்! : செலவிட்ட தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா?

Next Post

செனகல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பாதிப்பு!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? – மத்திய அரசு விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies