தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
Jul 29, 2025, 04:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Oct 24, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கொடுங்கையூரில் வீட்டில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் தயாரித்ததாக கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மையமாக மட்டுமன்றி, உற்பத்தி செய்யும் அளவிற்கு தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை வளர்த்து விட்டுள்ளதாக, திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர்

போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் மாய உலகத்தில் இருந்து வெளிவந்து, போதைப்பொருளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இளைஞர்கள் போதைப்பொருள் தயாரிப்பு போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளில் தங்கள் அறிவை செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: Edappadi Palaniswamiirculation of drugsTamil NaduDMK governmentChief Minister Stalin
ShareTweetSendShare
Previous Post

அரசு நிர்வாகத்தின் கவனக்குறைவால் மக்கள் இன்னலுக்கு உள்ளாவதை ஏற்க முடியாது – மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்

Next Post

அரிசி வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி – மூட்டைக்குள் இருந்த ரூ. 15 லட்சம்!

Related News

ஆப்ரேஷன் மகாதேவ் வெற்றி : பஹல்காம் தீவிரவாதிகளை பழி தீர்த்த இந்திய ராணுவம்!

முதலமைச்சருடன் சந்திப்பு எதிரொலி? : விஜயை கடுமையாக சீமான் விமர்சிக்கும் பின்னணி!

AI மூலம் ‘திவ்ய த்ரிஷ்டி’ சோதனை : சீன எல்லைக்கு அருகே இந்திய ராணுவம் அசத்தல்!

இண்டி கூட்டணியினர் மலினமான செயலில் ஈடுபடுவதை கைவிட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

சென்னை : வாகன சோதனையின் போது அரிவாளுடன் சிக்கிய இளைஞர்!

பொள்ளாச்சியில் 9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் : பேக்கரி கடை உரிமையாளரை கட்டி வைத்து தாக்கிய உறவினர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தலைவன் தலைவி திரைப்படம் 30 கோடி வசூல்!

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ நிறைவு நாள் : பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்!

ஆப்ரேஷன் சிந்தூரை போன்று ஆப்ரேஷன் மகாதேவும் முழு வெற்றி : அமித்ஷா பெருமிதம்!

விருதுநகர் : பொதுப்பாதையில் அமைக்கப்பட்டு இருந்த ஆக்கிரமிப்பு வேலி அகற்றம்!

ஓடிடி வெளியாகும் மாமன் படம்!

திருப்பூர் : உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை!

மீண்டும் இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது : ராமேஸ்வரத்தில் பரபரப்பு!

அண்ணா நகரில் கல்லூரி மாணவர் மரணம் – விபத்தா? திட்டமிட்ட கொலையா?

பிரபாஸின் தாத்தாவாக சஞ்சய் தத் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ஈரோடு சிறை காவலர் மீது புகார் – விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies