பெட்ரோல் நிரப்பியவுடன் பழுதடைந்து நின்ற வாகனங்கள் - பங்க் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!
Oct 30, 2025, 07:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல் நிரப்பியவுடன் பழுதடைந்து நின்ற வாகனங்கள் – பங்க் ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் நிரப்பிய 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதடைந்து நின்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கம்போல் பெட்ரோல் நிரப்பியது.

அப்போது அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் பழுதடைந்து நின்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம், பாதிக்கப்பட்டவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனைவரையும் கலைந்து போகச்செய்து விசாரணை நடத்தினர்.

Tags: MaduraiNellaiThachanallurargument in petrol bunkThachanallur petrol issue
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் ஆலய தேரோட்டம் – தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்!

Next Post

தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு – விக்கிரவாண்டியில் தொடங்கியது!

Related News

பச்சைவாழியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு : சேகர் பாபு விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாள் : இந்த ஆண்டு முதல் பிரமாண்ட அணிவகுப்பு நடைபெறும் – அமித்ஷா

முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

நகராட்சி நிர்வாகப் பணி நியமனங்களில் ஊழல் : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் – எல். முருகன்

திமுக ஆட்சியில் மருத்துவர் இல்லாததால் தொடரும் உயிர்பலி : நயினார் நாகேந்திரன்

17 குழந்தைகளை கடத்தி பணய கைதிகளாக வைத்திருந்த நபர் என்கவுன்டரில் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களை மிரட்டிப் பணம் கேட்கும் திமுக தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் கிளை செயலாளர்!

டிரம்ப்புடன் தொடர்ந்து பணியாற்ற தயாராக உள்ளேன் – சீன அதிபர்

ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி!

உத்தரப்பிரதேசம் : படகு கவிழ்ந்த விபத்தில் மூதாட்டி பலி – 8 பேர் மாயம்!

ஜமைக்காவை புரட்டிப்போட்ட ‘மெலீசா’ புயல்!

இங்கிலாந்து : ஊதிய பிரச்சினை காரணமாகப் பாதுகாப்புப் படையினர் வேலை நிறுத்தம்?

ஜம்மு-காஷ்மீர் : பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – அரசு ஊழியர்கள் இருவர் பணிநீக்கம்!

தமிழ் ஜனம் சார்பில் அபினேஷ்க்கு உற்சாக வரவேற்பு!

ராணிப்பேட்டை : பணிகள் முழுமை பெறாத நிலையில் மேம்பாலம் திறப்பு!

18 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies