சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்கள் - விபத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்!
Sep 19, 2025, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்கள் – விபத்தில் ஒருவர் உயிரிழந்த சோகம்!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரத்தில் சாலையில் அலட்சியமாக கொட்டப்பட்ட கற்களால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரத்தில் இருந்து நயினார் கோயில் செல்லும் சாலையில் பாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்தன. இதற்காக சாலையில் அலட்சியமாக கற்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவ்வழியாக கர்ப்பிணி மனைவியுடன் அய்யாசாமி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் கொட்டப்பட்டிருந்த கற்கள் மீது இருசக்கர வாகனம் ஏறியதில் நிலை தடுமாறிய வாகனம் கீழே சரிந்தது.

இதில் பலத்த காயமடைந்த அய்யாசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கிராம மக்கள், சாலையில் அலட்சியமாக கற்கள் கொட்டப்பட்டிருப்பது குறித்து பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினர்.

உயிரிழந்த அய்யாசாமியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags: ramanathapuramRoad Accidentdumped stones on the roads.Nayanar Temple
ShareTweetSendShare
Previous Post

கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Next Post

திமுகவை எந்த சக்தியாலும் அசைத்துப் பார்க்க முடியாது – தவெக குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

Related News

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை – மாயமான 10 பேரை தேடும் பணி தீவிரம்!

அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு – செபி நிராகரிப்பு!

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் நோக்கில் வாக்கு திருட்டு கதையை பரப்புகிறார் ராகுல் காந்தி – அமித்ஷா குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

மத்திய அரசின் நடவடிக்கையால் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டது – ராம.சீனிவாசன்

திருநின்றவூரில் வெளுத்து வாங்கிய மழை – வீடுகளை சூழ்ந்த மழை நீர்!

Load More

அண்மைச் செய்திகள்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று சொன்னீங்களே செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies