வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - விறுவிறுப்பாக நடைபெறும் அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணி!
Nov 16, 2025, 05:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – விறுவிறுப்பாக நடைபெறும் அடையாறு முகத்துவாரம் தூர்வாரும் பணி!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை பட்டினப்பாக்கத்தில் அடையாறு முகத்துவாரத்தைத் தூர்வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

பருவமழை காலங்களில் நீர் நிலைகளில் இருந்து வெளியேறும் நீர் குடியிருப்புகளுக்குள் புகாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நீர் நிலைகள் சுத்தம் செய்தல்,  முகத்துவாரங்களை தூர்வாரி அடைப்புகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள்  நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக பட்டினபாக்கம் அடையாறு முகத்துவாரத்த்தின் தூர்வாரும் பணிகள்  நடைபெற்று வருகிறது.

சென்னையின் மிக முக்கிய நீர் நிலையான அடையாறில் வெள்ள பெருக்கும் ஏற்பட்டு  குடியிருப்புகளுக்குள் நீர் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. கடந்தாண்டு மழையின் போதும்  குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்தது.

இந்நிலையில், மணல் திட்டுக்கள் அகற்றி முகத்துவாரத்தை சீரமைக்கும் பணி மற்றும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

150 மீட்டர் அகலத்தில் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றப்படுகிறது. விறுவிறுப்பாக நடந்துவரும் இந்த தூர்வாரும் பணிகள் அடுத்த ஓரிரு வாரங்களில் நிறைவுபெறும் என கூறப்படுகிறது.

Tags: Chennaichennai rainchennai floodPattinappakkamdredging of the Adyar estuary
ShareTweetSendShare
Previous Post

சூளகிரி அருகே விவசாய தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயிக்கு போலீஸ் வலைவீச்சு!

Next Post

கனடாவில் இந்துக்கள் மீது தாக்குதல் : காலிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம் – சிறப்பு கட்டுரை!

Related News

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை உள்துறை அமைச்சகம் திட்டவட்டம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

ஓட்டம் பிடித்த சுந்தர்.சி : தெறிக்க விடும் மீம்ஸ்…!

எப்போது நிறைவேறும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம்? : ஏங்கித் தவிக்கும் விவசாயிகள்!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

மினிமம் பட்ஜெட்….மிடில் கிளாஸ் ஃபேமிலி : மனதை கவர்ந்த மக்கள் இயக்குனர்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

அரசியலில் இருந்து விலகுகிறேன் – லாலு மகள் ரோகிணி ஆச்சார்யா அறிவிப்பு!

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு – பாறைகளில் ஏறி பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies