இபிஎஸ் மனுவை ஏற்கக் கூடாது! - தயாநிதி
Aug 19, 2025, 05:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இபிஎஸ் மனுவை ஏற்கக் கூடாது! – தயாநிதி

Web Desk by Web Desk
Nov 5, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கக்கூடாது என ஆட்சேபம் தெரிவித்து திமுக எம்.பி தயாநிதிமாறன் தரப்பில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது தமக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாகக் கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது திமுக எம்.பி தயாநிதிமாறன் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக்கோரி பி.என்.எஸ்.எஸ் சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என குறிப்பிட்டு தயாநிதிமாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா என்னும் புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுகள் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டுவிட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அவதூறு வழக்கு தொடர்பான விசாரணையை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: EPS application should not be accepted! - Provident fund
ShareTweetSendShare
Previous Post

விக்கிபீடியாவுக்கு மத்திய அரசு நோட்டீஸ்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி! : சீரமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி!

Related News

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

தாமா படத்தின் டீசர் வெளியானது!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies