பெண் காவலர் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!
Oct 12, 2025, 07:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண் காவலர் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் நித்தியாவின் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன், அவரது சொந்த ஊரான வேடசந்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சிறுநாகலூர் பகுதியில் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா இருவரும் உயிரிழந்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீயின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதிக்கும், காவலர் நித்தியாவின் உடல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டிக்கும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து காவலர் நித்தியாவின் உடல் இறுதி அஞ்சலிக்கு பின் கொசவபட்டியில் உள்ள மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags: The body of the female guard was destroyed by 24 gunshots!
ShareTweetSendShare
Previous Post

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜக கவுன்சிலர்கள்!

Next Post

பெரும் எதிர்பார்ப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தல்!

Related News

தேர்தலை புறக்கணிப்போம் : வனவிலங்குகளால் கதறும் மக்கள்…!

GOLDTRIP இருமல் மருந்து தயாரிக்க அழகுசாதன மூலப்பொருள் கலப்பு : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது – நோய் தடுப்புத்துறை இயக்குனர் சோம சுந்தரம்

தவெக மதியழகனுக்கு 14ம் தேதி வரை நீதிமன்ற காவல் – கரூர் நீதிமன்றம்!

திருமாவளவன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் – தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

பாக்., ராணுவத்தின் பினாமிதான் TLP – பணயக் கைதியாக இருக்கும் பாகிஸ்தான்?

நோபல் பரிசு அறிவிப்பில் அரசியலா? : புகைச்சலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

காபூல் இந்திய தூதரகம் : ஆப்கானிஸ்தானுடன் மலரும் இராஜதந்திர உறவு!

அழிவின் விளிம்பில் பனிச்சிறுத்தைகள் : காலநிலை மாற்றத்தால் அபாயம்!

காங்கிரஸ் விவசாயத்தை கைவிட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ரஷ்ய வான்பரப்பை சீன விமானங்கள் பயன்படுத்த அமெரிக்கா கட்டுப்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies