பெண் காவலர் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!
Jul 8, 2026, 05:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பெண் காவலர் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேல்மருவத்தூர் அருகே விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் நித்தியாவின் உடல் 24 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன், அவரது சொந்த ஊரான வேடசந்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சிறுநாகலூர் பகுதியில் கார் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீ மற்றும் காவலர் நித்யா இருவரும் உயிரிழந்தனர்.

தொடர்ந்து பிரேத பரிசோதனைக்கு பின் உதவி ஆய்வாளர் ஜெயஸ்ரீயின் உடல் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் ஆனையூர் பகுதிக்கும், காவலர் நித்தியாவின் உடல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கொசவபட்டிக்கும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து காவலர் நித்தியாவின் உடல் இறுதி அஞ்சலிக்கு பின் கொசவபட்டியில் உள்ள மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Tags: The body of the female guard was destroyed by 24 gunshots!
ShareTweetSendShare
Previous Post

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜக கவுன்சிலர்கள்!

Next Post

பெரும் எதிர்பார்ப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தல்!

Related News

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் – 3 பேர் கைது!

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் – இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies