கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நூலகம் - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!
Oct 6, 2025, 01:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நூலகம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையிலும் மிகப்பெரிய அளவில் நூலகம் அமைக்கப்படவுள்ளது. 8 தளங்களுடன் சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.

கோவையில் 126 கோடி ரூபாயில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர், இதன் மூலம் சுமார் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார். அத்துடன், கோவையில் 17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் எனவும், விளைநிலங்களை ஒட்டிய இடங்களில் யானைகள் நுழையாத வகையில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து சென்ற முதலமைச்சரிடம் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

Tags: coimbatoreChief Minister Stalinfoundation stone for library
ShareTweetSendShare
Previous Post

மீனம்பாக்கம் அருகே தறிகெட்டு ஓடிய கார் – இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து!

Next Post

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!

Related News

ஜம்மு-காஷ்மீரில் ஆட்டோ ரிக்ஷாவை தோளில் சுமந்து சென்ற கிராம மக்கள்!

கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான லடாக்கில் சாலை அமைத்து இந்திய ராணுவம் உலக சாதனை!

திருச்சி : இளம்பெண்கள், ஆடவர், குழந்தைகள் பங்கேற்ற ஃபேஷன் ஷோ!

கன்னியாகுமரி : உலக நன்மைக்காக 10 ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – முதற்கட்ட விசாரணையை தொடங்கிய ஐஜி அஸ்ரா கார்க்!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேல் பூஜை – விசுவ இந்து பரிஷத்

Load More

அண்மைச் செய்திகள்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு முன்னேறிய ஹோல்கர் ரூனே!

கன்னியாகுமரி : வெகுவிமரிசையாக நடைபெற்ற சுவாமி விக்கிரகங்கள் ஊர்வலமாகத் திரும்பும் நிகழ்வு!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு!

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

ஜெய்ப்பூர் : அரசு மருத்துவமனையில் தீ விபத்து – 8 நோயாளிகள் உயிரிழப்பு!

டெஸ்ட் போட்டிகளில் அஸ்வினை மிஸ் செய்கிறோம் – ஜடேஜா

கிருஷ்ணகிரி : மேற்கொள்ளப்படாத மழைநீர் வடிகால் பணிகள் – ஒருநாள் மழைக்கே சூழ்ந்த வெள்ளம்!

தமிழகத்தில் அக்.9 வரை கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம்!

மறைந்த பாஜக மாவட்ட தலைவரின் உருவ படத்திற்கு எல்.முருகன் மரியாதை!

உலகின் குருவாக இந்தியா திகழவேண்டும் என்பதே நோக்கம் – ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக இணைச்செயலாளர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies