கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நூலகம் - அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!
Jun 14, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் நூலகம் – அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

Murugesan M by Murugesan M
Nov 6, 2024, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நூலகம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை, மதுரையை தொடர்ந்து கோவையிலும் மிகப்பெரிய அளவில் நூலகம் அமைக்கப்படவுள்ளது. 8 தளங்களுடன் சுமார் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த நூலகம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா அனுப்பர்பாளையத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும் எனவும் அறிவித்தார்.

கோவையில் 126 கோடி ரூபாயில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர், இதன் மூலம் சுமார் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறினார். அத்துடன், கோவையில் 17 ஏக்கர் பரப்பளவில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் எனவும், விளைநிலங்களை ஒட்டிய இடங்களில் யானைகள் நுழையாத வகையில் நவீன வேலிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிந்து சென்ற முதலமைச்சரிடம் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட முதலமைச்சர், மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

 

Tags: coimbatoreChief Minister Stalinfoundation stone for library
ShareTweetSendShare
Previous Post

மீனம்பாக்கம் அருகே தறிகெட்டு ஓடிய கார் – இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து!

Next Post

ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றச்சாட்டு!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies