ஒரிஜினல் அருள்மொழி வர்மன் - கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் - சிறப்பு தொகுப்பு!
Feb 19, 2026, 05:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரிஜினல் அருள்மொழி வர்மன் – கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெய்யழகன் திரைப்படத்தில் வரும் அரவிந்த்சாமிபோல், சென்னையில் ஒருவர் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். அவர் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஏற்று நடித்த அருள்மொழி வர்மன் கதாபாத்திரம் கிளிகளுக்கு உணவளிக்கும் காட்சி இது. இந்த காட்சி சென்னையை சேர்ந்த நிஜ அருள்மொழி வர்மனின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், பேரட் சுதர்சன்

பேரட் சுதர்சனின் வீட்டில்தான், மெய்யழகன் படத்தில் வரும் அந்த பறவை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த தகவலும், இது தொடர்பாக படப்பிடிப்பு காட்சிகளும் வெளியானதில் இருந்து, பேரட் சுதர்சனை காண தினமும் நூற்றுக்கணக்கானோர் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் மட்டுமே இயந்திரமாக சுற்றி சுழன்றுகொண்டிருக்கும் மக்கள் மத்தியில், பறவைகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் பேரட் சுதர்சன். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 51 வயதான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிளிகளுக்கு உணவளித்து வருகிறார்.

தினமும் காலை சரியாக 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஆயிரக்கணக்கான கிளிகள் சுதர்சனனின் வீட்டு மாடியில் ஆஜராகிவிடும். குயில்கள், காகங்கள், புறாக்கள், அணில்கள், சிட்டுக்குருவிகள் உள்ளிட்டவையும் வந்து காத்திருக்க தொடங்கிவிடும். அவற்றிக்கு, ஊறவைத்த அரிசி , வேர்கடலை, மாங்காய், கொய்யா உள்ளிட்டவற்றை சுதர்சன் உணவாக அளிப்பார்.

சுதர்ஷன் ஆண்டுகணக்கில் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதை தினமும் பலர் வந்து கண்டு செல்கின்றனர். பறவைகள் மீதான சுதர்சனனின் அன்பு பிரமிக்க வைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்திலேயே கூறியதுபோல், தனக்காக மட்டுமே சிந்திக்கும் மக்களுக்கு மத்தியில், சக ஜீவராசிகளுக்காகவும் சிந்திக்கும் சுதர்சனன் போன்றவர்கள், உலகிற்கான முன்மாதிரி மனிதர்களாக திகழ்கின்றனர்.

 

Tags: Arulmozhi Varmanparrot SudarsanArvindsamyMeiyazhaganfeeds thousands of parrots every day
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தேர்தல் : அபார வெற்றி பெற்ற “சமோசா காகஸ்” – சிறப்பு கட்டுரை!

Next Post

2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!

Related News

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் பற்றி பேச்சு : மீண்டும் இந்தியாவை சீண்டிய முகமது யூனுஸ் – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மகளா? தங்கையா? : கிம்ஜாங் உன் வம்சத்திற்குள் மீண்டும் வெடித்த வாரிசு புயல் – சிறப்பு தொகுப்பு!

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

மனித மாமிசத்தை சாப்பிட்ட கொடூரம் : அதிரவைக்கும் எப்ஸ்டீன் ஃபைல்ஸ் – சிறப்பு தொகுப்பு!

ஹார்மோஸ் நீரிணையில் ஈரான் கடற்படை போர் பயிற்சி – மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியுடன் சுந்தர் பிச்சை சந்திப்பு – ஏ.ஐ தொழில்நுட்பம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் – சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

டிரம்ப் அறிவிப்பு எதிரொலி – ரஷ்ய பொருட்கள் இறக்குமதி 40 சதவீதம் குறைவு!

அமெரிக்கா நெருக்கடி : கியூபாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு!

காரமடை அருகே, நீதிமன்ற உத்தரவை மீறி இஸ்லாமியர்களுக்கு தொழுகை நடத்த அனுமதி : இந்து அமைப்புகள் போராட்டம்!

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து தொடர்பான வழக்கு : தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு சவாலாக அமையும் – மோகன் பகவத்

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்று சென்ற தவெகவினர் – பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்!

இனி எந்த ஜென்மத்திற்கும் திமுகவினர் கோவை மண்ணில் கால் பதிக்க முடியாது – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies