2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு - ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!
Apr 27, 2026, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தாம் பதவி வகித்த காலத்தில், யாரையாவது வேண்டுமென்றே காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு டி.ஒய். சந்திரசூட் உருக்கமாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் நன்றியுரை ஆற்றிய அவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக தாம் பதவியேற்ற 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதியிலிருந்து நிகழாண்டு நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதனால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரமாக உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த 2 ஆண்டுகாலத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறிய டி.ஒய். சந்திரசூட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் 79 ஆயிரத்து 50 ஆக இருந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் 93 ஆயிரமாக அதிகரித்ததாக குறிப்பிட்டார்.

நிகழாண்டு ஜனவரி 1-இல் இந்த எண்ணிக்கை 82 ஆயிரமாக குறைந்ததாகவும், அந்த வகையில் 2 ஆண்டுகளில் 11 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதாகவும் சந்திரசூட் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Chandrachudsurpreme court chief justice
ShareTweetSendShare
Previous Post

ஒரிஜினல் அருள்மொழி வர்மன் – கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் – சிறப்பு தொகுப்பு!

Next Post

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளது – தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

Related News

இந்திய பொருட்களுக்கு பூஜ்யம் வரி; இந்தியா, நியூசி., வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியர்கள் நாடு திரும்புங்கள்;ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள்

தரமற்ற கேன் குடிநீர் விற்றால் ரூ.5,000 அபராதம்; சுகாதாரத்துறை எச்சரிக்கை

இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; நியூசி. பிரதமர் பெருமிதம்

பைக்குகளை சேதப்படுத்தி பெண்ணை தாக்கிய போதை இளைஞர்கள்; சென்னை எண்ணூரில் துணிகரம்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் மீது தாக்குதலா ?; போலீசார் விசாரணை

Load More

அண்மைச் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் தெரியாமல் இருப்பது கற்காலத்தில் வாழ்வதற்கு இணையானது; ஆனந்த் வெங்கடேஷ்

பெண்களின் பாதுகாப்பில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்து விட்டார்;உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் தலையிட முடியாது; சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

முகவர்கள் இல்லாத நேரத்தில் இவிஎம் பேட்டரி நீக்கமா ?; அதிகாரிகளுடன் வாக்குவாதம்

பாஜகவில் இணைந்த ராகவ் சதா தலைமையிலான எம்.பிக்கள்; காலியான ஆம் ஆத்மி கூடாரம்

முந்தைய தலைவர்கள் எடுக்க தயங்கிய முக்கிய முடிவுகளை பிரதமர் மோடி எடுத்தார்; புகழாரம் சூட்டிய எம்.பி

முதல்கட்ட வாக்குப்பதிவில் மாற்றத்திற்கான அலை; பிரதமர் மோடி

தமிழகத்தில் அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் – கே.பி.ராமலிங்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கோலாகலம்!

தமிழக சடட்ப்பேரவை தேர்தல் : 2021ஆம் ஆண்டை விட சுமார் 22 லட்சம் பேர் கூடுதலாக வாக்களிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies