ஒரிஜினல் அருள்மொழி வர்மன் - கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் - சிறப்பு தொகுப்பு!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரிஜினல் அருள்மொழி வர்மன் – கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மெய்யழகன் திரைப்படத்தில் வரும் அரவிந்த்சாமிபோல், சென்னையில் ஒருவர் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். அவர் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஏற்று நடித்த அருள்மொழி வர்மன் கதாபாத்திரம் கிளிகளுக்கு உணவளிக்கும் காட்சி இது. இந்த காட்சி சென்னையை சேர்ந்த நிஜ அருள்மொழி வர்மனின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், பேரட் சுதர்சன்

பேரட் சுதர்சனின் வீட்டில்தான், மெய்யழகன் படத்தில் வரும் அந்த பறவை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த தகவலும், இது தொடர்பாக படப்பிடிப்பு காட்சிகளும் வெளியானதில் இருந்து, பேரட் சுதர்சனை காண தினமும் நூற்றுக்கணக்கானோர் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் மட்டுமே இயந்திரமாக சுற்றி சுழன்றுகொண்டிருக்கும் மக்கள் மத்தியில், பறவைகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் பேரட் சுதர்சன். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 51 வயதான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிளிகளுக்கு உணவளித்து வருகிறார்.

தினமும் காலை சரியாக 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஆயிரக்கணக்கான கிளிகள் சுதர்சனனின் வீட்டு மாடியில் ஆஜராகிவிடும். குயில்கள், காகங்கள், புறாக்கள், அணில்கள், சிட்டுக்குருவிகள் உள்ளிட்டவையும் வந்து காத்திருக்க தொடங்கிவிடும். அவற்றிக்கு, ஊறவைத்த அரிசி , வேர்கடலை, மாங்காய், கொய்யா உள்ளிட்டவற்றை சுதர்சன் உணவாக அளிப்பார்.

சுதர்ஷன் ஆண்டுகணக்கில் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதை தினமும் பலர் வந்து கண்டு செல்கின்றனர். பறவைகள் மீதான சுதர்சனனின் அன்பு பிரமிக்க வைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்திலேயே கூறியதுபோல், தனக்காக மட்டுமே சிந்திக்கும் மக்களுக்கு மத்தியில், சக ஜீவராசிகளுக்காகவும் சிந்திக்கும் சுதர்சனன் போன்றவர்கள், உலகிற்கான முன்மாதிரி மனிதர்களாக திகழ்கின்றனர்.

 

Tags: Arulmozhi Varmanparrot SudarsanArvindsamyMeiyazhaganfeeds thousands of parrots every day
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்க தேர்தல் : அபார வெற்றி பெற்ற “சமோசா காகஸ்” – சிறப்பு கட்டுரை!

Next Post

2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies