ஒரிஜினல் அருள்மொழி வர்மன் - கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் - சிறப்பு தொகுப்பு!
Jul 2, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரிஜினல் அருள்மொழி வர்மன் – கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மெய்யழகன் திரைப்படத்தில் வரும் அரவிந்த்சாமிபோல், சென்னையில் ஒருவர் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளித்து வருகிறார். அவர் குறித்த சிறப்பு தொகுப்பை பார்க்கலாம்.

மெய்யழகன் திரைப்படத்தில் அரவிந்த்சாமி ஏற்று நடித்த அருள்மொழி வர்மன் கதாபாத்திரம் கிளிகளுக்கு உணவளிக்கும் காட்சி இது. இந்த காட்சி சென்னையை சேர்ந்த நிஜ அருள்மொழி வர்மனின் பாதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது பெயர், பேரட் சுதர்சன்

பேரட் சுதர்சனின் வீட்டில்தான், மெய்யழகன் படத்தில் வரும் அந்த பறவை காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த தகவலும், இது தொடர்பாக படப்பிடிப்பு காட்சிகளும் வெளியானதில் இருந்து, பேரட் சுதர்சனை காண தினமும் நூற்றுக்கணக்கானோர் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர்.

தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் மட்டுமே இயந்திரமாக சுற்றி சுழன்றுகொண்டிருக்கும் மக்கள் மத்தியில், பறவைகளுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர் பேரட் சுதர்சன். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த 51 வயதான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிளிகளுக்கு உணவளித்து வருகிறார்.

தினமும் காலை சரியாக 6 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஆயிரக்கணக்கான கிளிகள் சுதர்சனனின் வீட்டு மாடியில் ஆஜராகிவிடும். குயில்கள், காகங்கள், புறாக்கள், அணில்கள், சிட்டுக்குருவிகள் உள்ளிட்டவையும் வந்து காத்திருக்க தொடங்கிவிடும். அவற்றிக்கு, ஊறவைத்த அரிசி , வேர்கடலை, மாங்காய், கொய்யா உள்ளிட்டவற்றை சுதர்சன் உணவாக அளிப்பார்.

சுதர்ஷன் ஆண்டுகணக்கில் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவளிப்பதை தினமும் பலர் வந்து கண்டு செல்கின்றனர். பறவைகள் மீதான சுதர்சனனின் அன்பு பிரமிக்க வைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கத்திலேயே கூறியதுபோல், தனக்காக மட்டுமே சிந்திக்கும் மக்களுக்கு மத்தியில், சக ஜீவராசிகளுக்காகவும் சிந்திக்கும் சுதர்சனன் போன்றவர்கள், உலகிற்கான முன்மாதிரி மனிதர்களாக திகழ்கின்றனர்.

 

Tags: Arulmozhi Varmanparrot SudarsanArvindsamyMeiyazhaganfeeds thousands of parrots every day
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தேர்தல் : அபார வெற்றி பெற்ற “சமோசா காகஸ்” – சிறப்பு கட்டுரை!

Next Post

2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!

Related News

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies