2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு - ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!
Oct 23, 2025, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தாம் பதவி வகித்த காலத்தில், யாரையாவது வேண்டுமென்றே காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு டி.ஒய். சந்திரசூட் உருக்கமாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் நன்றியுரை ஆற்றிய அவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக தாம் பதவியேற்ற 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதியிலிருந்து நிகழாண்டு நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதனால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரமாக உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த 2 ஆண்டுகாலத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறிய டி.ஒய். சந்திரசூட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் 79 ஆயிரத்து 50 ஆக இருந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் 93 ஆயிரமாக அதிகரித்ததாக குறிப்பிட்டார்.

நிகழாண்டு ஜனவரி 1-இல் இந்த எண்ணிக்கை 82 ஆயிரமாக குறைந்ததாகவும், அந்த வகையில் 2 ஆண்டுகளில் 11 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதாகவும் சந்திரசூட் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Chandrachudsurpreme court chief justice
ShareTweetSendShare
Previous Post

ஒரிஜினல் அருள்மொழி வர்மன் – கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் – சிறப்பு தொகுப்பு!

Next Post

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளது – தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

Related News

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

நாடுகடத்தப்படும் மெஹுல் சோக்சி : பள பள வசதிகளுடன் சிறையில் தயாரான ஸ்விஸ் அறை!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies