2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு - ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!
Aug 16, 2025, 07:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 ஆண்டுகளில் 11,000 வழக்குகளுக்கு தீர்வு – ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பெருமிதம்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தாம் பதவி வகித்த காலத்தில், யாரையாவது வேண்டுமென்றே காயப்படுத்தி இருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறு டி.ஒய். சந்திரசூட் உருக்கமாக தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பணி நிறைவு பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் நன்றியுரை ஆற்றிய அவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக தாம் பதவியேற்ற 2022-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதியிலிருந்து நிகழாண்டு நவம்பர் 1-ஆம் தேதி வரை ஒரு லட்சத்து 11 ஆயிரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதனால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரமாக உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இந்த 2 ஆண்டுகாலத்தில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறிய டி.ஒய். சந்திரசூட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் 79 ஆயிரத்து 50 ஆக இருந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் 93 ஆயிரமாக அதிகரித்ததாக குறிப்பிட்டார்.

நிகழாண்டு ஜனவரி 1-இல் இந்த எண்ணிக்கை 82 ஆயிரமாக குறைந்ததாகவும், அந்த வகையில் 2 ஆண்டுகளில் 11 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதாகவும் சந்திரசூட் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: Chandrachudsurpreme court chief justice
ShareTweetSendShare
Previous Post

ஒரிஜினல் அருள்மொழி வர்மன் – கிளிகளின் காதலன் PARROT சுதர்சன் – சிறப்பு தொகுப்பு!

Next Post

பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசு தடையாக உள்ளது – தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

Related News

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies