அதிமுக செயல்பாடுகள் - ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கள ஆய்வு குழுவுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!
Sep 14, 2025, 08:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக செயல்பாடுகள் – ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கள ஆய்வு குழுவுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக-வின் செயல்பாடுகளை 234 தொகுதிகளிலும் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக-வின் வார்டு, கழகம், வட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதனை மேம்படுத்துவதற்காக அண்மையில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்தும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதிமுகவின் அமைப்பு ரீதியிலான அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அங்கிருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்தைப் பெற்று டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக கட்சிப் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகள் யாராக இருப்பினும் அவர்கள் குறித்து பாரபட்சமின்றி அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கள ஆய்வுக் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Tags: nvestigation committeeepsAIADMK general secretaryEdappadi Palaniswami
ShareTweetSendShare
Previous Post

டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் அஞ்சலி – நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம்!

Next Post

கடலூரில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – அரசு மருத்துவமனையில் அனுமதி!

Related News

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

தொழிலாளர்கள் கைது எதிரொலி : தென்கொரியாவில் ட்ரம்பிற்கு வலுக்கும் எதிர்ப்பு!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

அமெரிக்காவை அதிரவைத்த சார்லி கிர் கொலை – குற்றவாளி சிக்கியது எப்படி?

மந்த கதியில் மழைநீர் வடிகால் பணி – போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கும் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

கோகோயின் மனைவிக்கு பாக். உடன் தொடர்பு – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றச்சாட்டு! 

மணிப்பூரில் 7 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்த விவகாரம் – அதிகாரி கைது!

பட்டம் இதழ் சார்பில் செஸ் போட்டிகள்!

காங்கோவில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து – 193 பேர் பலி!

ரஷ்யாவில் கேபிள் கார் விபத்து – 2 பேர் உயிரிழப்பு!

இண்டி  கூட்டணியினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies