அதிமுக செயல்பாடுகள் - ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கள ஆய்வு குழுவுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!
Jul 3, 2025, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக செயல்பாடுகள் – ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய கள ஆய்வு குழுவுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக-வின் செயல்பாடுகளை 234 தொகுதிகளிலும் முழுமையாக ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுக-வின் வார்டு, கழகம், வட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து அதனை மேம்படுத்துவதற்காக அண்மையில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்தும், வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வெற்றி குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதிமுகவின் அமைப்பு ரீதியிலான அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அங்கிருக்கும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்தைப் பெற்று டிசம்பர் 7ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கள ஆய்வுக் குழுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்பாக கட்சிப் பணிகளை சரிவர செய்யாத நிர்வாகிகள் யாராக இருப்பினும் அவர்கள் குறித்து பாரபட்சமின்றி அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கள ஆய்வுக் குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Tags: AIADMK general secretaryEdappadi Palaniswaminvestigation committeeeps
ShareTweetSendShare
Previous Post

டெல்லி கணேஷ் உடலுக்கு விமானப்படை சார்பில் அஞ்சலி – நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம்!

Next Post

கடலூரில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு – அரசு மருத்துவமனையில் அனுமதி!

Related News

அஜித் குமார் விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை என திமுக அரசு கூறுவதை யார் நம்புவார்கள்? – பாஜக கேள்வி

சேலையூர் இளைஞர் கொலை வழக்கு – 6 பேர் கைது!

ராசிபுரம் அருகே பணிச்சுமை காரணமாக பெண் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்!

விருதுநகர் மாவட்டத்தில் 1052 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி பூங்காவுக்கு ஒப்புதல் – பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் நன்றி!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் கூடுதல் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் – எஸ்பி மிரட்டடியதாக குற்றச்சாட்டு!

ரிதன்யா தற்கொலை விவகாரம் – தாய் உண்ணாவிரதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் சீருடை அணியாத காவலர்களால் தாக்கப்பட்ட சிறுவன் – பாஜக எம்எல்ஏ நேரில் ஆறுதல்!

சென்னையில் மழைநீர் வடிகாலில் தீக்காயங்களுடன் விழுந்து கிடந்த இருவர் மீட்பு – வியாபாரிக்கு குவியும் பாராட்டு!

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

2000 கோடி மதிப்பிலான நேஷனல் ஹெரால்டு பங்குகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிய சோனியா, ராகுல் – அமலாக்கத்துறை வாதம்!

இந்தியா, கானா இடையே சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும் – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

அரசு முறை பயணமாக கானா சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

நஞ்சான நிலத்தடி நீர் : 30 ஆண்டுகளாக அகற்றப்படாத குரோமிய கழிவுகள்!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies