மதுரை முல்லை நகர் குடியுருப்புவாசிகளை காலி செய்ய அவசரப்படுத்தக் கூடாது - ராம சீனிவாசன் வலியுறுத்தல்!
Sep 18, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை முல்லை நகர் குடியுருப்புவாசிகளை காலி செய்ய அவசரப்படுத்தக் கூடாது – ராம சீனிவாசன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை முல்லை நகரில் வசிப்பவர்களை வீட்டை காலி செய்யுமாறு அவசரப்படுத்தக் கூடாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் அரசை வலியுறுத்தியுள்ளார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகரில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் வசிப்பதாகவும், உடனடியாக அவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இங்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமசீனிவாசன், நிலம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

ஆகையால், உடனடியாக இடத்தை காலி செய்யும்படி மக்களை அரசு அதிகாரிகள் அவசரப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தினார். மேலும், அதிகாரிகளின் செயலால் முதியவர்கள், மாணவ – மாணவியர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராம சீனிவாசன் தெரிவித்தார்.

Tags: Rama Srinivasan nspected mullai nagarhomes vacate issueMaduraiRama SrinivasanBJP State General SecretaryMullai Nagar
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலி – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Next Post

மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

Related News

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies