மதுரை முல்லை நகர் குடியுருப்புவாசிகளை காலி செய்ய அவசரப்படுத்தக் கூடாது - ராம சீனிவாசன் வலியுறுத்தல்!
May 26, 2025, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை முல்லை நகர் குடியுருப்புவாசிகளை காலி செய்ய அவசரப்படுத்தக் கூடாது – ராம சீனிவாசன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 11, 2024, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை முல்லை நகரில் வசிப்பவர்களை வீட்டை காலி செய்யுமாறு அவசரப்படுத்தக் கூடாது என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் அரசை வலியுறுத்தியுள்ளார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகரில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் வசிப்பதாகவும், உடனடியாக அவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இங்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமசீனிவாசன், நிலம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

ஆகையால், உடனடியாக இடத்தை காலி செய்யும்படி மக்களை அரசு அதிகாரிகள் அவசரப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தினார். மேலும், அதிகாரிகளின் செயலால் முதியவர்கள், மாணவ – மாணவியர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ராம சீனிவாசன் தெரிவித்தார்.

Tags: Rama SrinivasanBJP State General SecretaryMullai NagarRama Srinivasan nspected mullai nagarhomes vacate issueMadurai
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி சமூக வானொலி – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Next Post

மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies