தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
Jan 18, 2026, 07:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்திற்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 02:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்திற்கு வரும் 18ம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா நோக்கி படிப்படியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்திற்கு வரும் 18ஆம் தேதி வரை மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னையில் விடிய விடிய கனமழை தொடர்ந்ததால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். ராயபுரம், ஆலந்தூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக பெருங்குடியில் 7 சென்டி மீட்டர் மழை பதிவானது. மேலும், மழை காரணமாக வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா சாலையில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

அதேபோல் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவு முதல் மழை பெய்துவரும் நிலையில், ஆவடி பேருந்து நிலையத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்த நிலையில், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிகளுக்கு சென்றனர்.

Tags: Yellow alert for Tamil Nadu!
ShareTweetSendShare
Previous Post

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது! : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Next Post

கனமழை பெய்ய வாய்ப்பு! : ஆட்சியர்களுக்கு தமிழக அரசு கடிதம்!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies