தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
May 17, 2025, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 16-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

Web Desk by Web Desk
Nov 13, 2024, 11:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இன்று முதல் 16-ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டின் வட மாவட்டங்களை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

இதன் தொடர்ச்சியாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலுவிழந்து, காற்று சுழற்சியாக கிழக்கு காற்றை ஈர்க்க தொடங்கும் என்பதால் இன்று முதல் 16-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கடலூர் மாவட்டத்தில் நேற்றிரவு முழுவதும் பரவலான மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடலூரில் அதிகபட்சமாக லால்பேட்டை பகுதியில் 75 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதேபோல், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: rain alertweather updatelow pressurerain warningmetrological centertamilnadu rainheavy rain
ShareTweetSendShare
Previous Post

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் மின்சாரம் துண்டிப்பு – செல்போன் டார்ச் மூலம் குழந்தைக்கு சிகிச்சை!

Next Post

நாகை மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் மறைவு – எல்.முருகன் இரங்கல்!

Related News

கோவை : 50,000 வாழை மரங்கள் முறிந்து சேதம் – விவசாயிகள் கவலை!

உத்தரகாண்ட் : எய்ம்ஸ் மருத்துவமனை ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!

விருதுநகர் : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தந்தை, மகன் தேர்ச்சி!

பாகிஸ்தான் கொடியை விற்ற அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு  நோட்டீஸ்!

திருப்பூர் : 4-வது நாளாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்!

ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார் : எல். முருகன் பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்புத் துறைக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கும் மத்திய அரசு!

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விசாகனிடன் 2-வது நாளாக ED விசாரணை!

அமெரிக்காவில் ஐபோன் தயாரித்தால் ரூ.3 லட்சம் வரை விலை உயர வாய்ப்பு!

இத்தாலி ஓபன் டென்னிஸ் : ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் விருப்பம்!

ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க் விலகல்!

துருக்கி தரை கையாளுதல் சேவைகளை தவிர்த்த விமான நிறுவனங்கள்!

3 நாட்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் அவரிடம் பேசினேன் – ரவி சாஸ்திரி

2025-ல் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3% இருக்கும் : ஐ. நா கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies