பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
Aug 24, 2025, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தமாகா காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக அரசு, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க உடனடி நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும். விவசாயிகள் பயிர் செய்யும் நெற்பயிர்களுக்கு உட்பட பல பயிர்களுக்கு பயிர் காப்பீடானது
மிகவும் பயனுள்ளது.

விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர் காரணமாக, எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களுக்கு
உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதிய
தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம்
செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் மத்திய அரசின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன் பெறுகின்றனர். நடப்பு ஆண்டில் சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் நாளை 15.11.2024
வரை பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும்.

பயிர் காப்பீடு செய்ய ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தொடர் மழை,
விடுமுறை, விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகளால் பயிர் காப்பீடு செய்ய முடியாத சூழல் உள்ளது.அதாவது மாநிலம் முழுவதும் டெல்டா உள்ளிட்ட பல மாவட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் இன்னும் பயிர் காப்பீடு செய்யவில்லை.

இந்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு கால அவகாசத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். தற்போது விவசாயிகள் பொருளாதாரம், கடன் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு
மத்தியில் விவசாயம் செய்வதால் பயிர் காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிப்பது தான் விவசாயிகளுக்கு உதவிகரமானது

எனவே மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான கால அவகாசத்தை
நீட்டிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என வாசன் தெரிவித்துள்ளார்.

Tags: crop insurance scheme.extend the period for the crop insurance scheme.TMCGK vasan
ShareTweetSendShare
Previous Post

எக்ஸ் தளத்தில் இருந்து வெளியேறிய பிரிட்டன் தி கார்டியன் நாளிதழ்!

Next Post

வெள்ளை மாளிகையில் சந்திப்பு – டிரம்புக்கு விருந்தளித்தார் பைடன்!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies