இளைஞரை தனி ஒரு ஆளாக பிடித்த பாஜக பெண் நிர்வாகி!
Aug 17, 2025, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இளைஞரை தனி ஒரு ஆளாக பிடித்த பாஜக பெண் நிர்வாகி!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 11:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செல்போன் எண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மசாஜ் செய்ய அழைப்பு விடுத்த நபரரை மடக்கிப் பிடித்த பாஜக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் திறன் மற்றும் விளையாட்டுப் பிரிவு செயலாளராக அலிஷா அப்துல்லா இருந்து வருகிறார். அவரது செல்போன் எண்ணுக்கு இளைஞர் ஒருவர், தொடர்ந்து பலமுறை ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, மசாஜ் செய்ய வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அலிஷா அப்துல்லா இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், தனி ஆளாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய இளைஞர் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கே சென்று அவரைக் மடக்கிப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து தனது காரில் இளைஞரை ஏற்றி வந்து, நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அலிஷா, புகாரளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

மேலும் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தாலேயே இதுபோன்ற செயல்கள் அரங்கேறுவதாகக் கூறிய அலிஷா, சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பான நிலையை உருவாக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Tags: BJP woman administrator who liked the young man as a single man!
ShareTweetSendShare
Previous Post

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்!

Next Post

இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மூதாட்டி கண் விழித்த சம்பவம்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies