பாரம்பரிய முறைப்படி மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள்!
Oct 3, 2025, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரம்பரிய முறைப்படி மூடப்பட்ட சென்னை உயர் நீதிமன்ற வாயில்கள்!

Web Desk by Web Desk
Nov 24, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர் நீதிமன்றத்தில் பாரம்பரிய முறைப்படி அனைத்து வாயில்களும் 24 மணி நேரம் மூடப்பட்டன.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் உயர் நீதிமன்றம் கட்டப்பட்டதால், இப்பகுதிகளில் வசித்த மக்கள் நீதிமன்ற வளாகத்தை, தினசரி வழிப்பாதையாக பயன்படுத்த தொடங்கினர்.

வருங்காலங்களில் நீதிமன்ற வளாக வழிப்பாதைகளை பொதுமக்கள் உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் வருடத்தில் ஒரு நாள் மூடப்படும் என்று நீதிமன்ற நிர்வாகம் அறிவித்தது.

இந்த நடைமுறை ஒவ்வொரு வருடத்தின் நவம்பர் இறுதி வாரத்தின் சனிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்றிரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை, 24 மணி நேரத்திற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டன.

Tags: Parimunaimadras high courtMadras High Court gates closedtraditional practice.George Town
ShareTweetSendShare
Previous Post

சென்னை அருகே கிராம சபைக் கூட்டம் – பொதுமக்களை ஒருமையில் பேசிய அமைச்சர்!

Next Post

மோண்ட்ரீலில் பயங்கர கலவரம் – இசை நிகழ்ச்சியில் நடனமாடும் கனடா பிரதமர்!

Related News

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

அமெரிக்கா : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

நிவாரணங்களுடன் வந்த படகுகளை இடைமறித்த இஸ்ரேல்!

யூ டியூப் மூலம் பரப்பப்பட்ட ஏஐ ஆபாச வீடியோக்கள் – அபிஷேக் பச்சன் தம்பதி வழக்கு!

ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் இந்திய டீசல் அளவு அதிகரிப்பு!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

மனித உரிமைகள் குறித்து பாகிஸ்தான் சொற்பொழிவு ஆற்றுவது மிகவும் முரண்பாடானது – பாகிஸ்தானை கடுமையாகச் சாடிய இந்தியா!

ஜெர்மனி : கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் திருவிழா!

சென்னை : புதிய சாலையை தோண்டி மின் வயர் பதிக்கும் பணி – மக்கள் வேதனை!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் – ஆஸி. வெற்றி!

உலக பளுதூக்குதல் போட்டி – வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

பிரதமர் மோடியிடம் இருந்து விஜய் கற்றுக் கொள்ள அறிவுறுத்தல் : இணையத்தில் வைரலாகி வரும் பிரதமர் மோடியின் பழைய வீடியோ!

இளைஞர்களின் போராட்டம் தொடர்வதால் கலவர பூமியாக காட்சியளிக்கும் மடகாஸ்கர்!

உத்தராகண்ட் : தரையில் குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி!

பாக். உடன் கை குலுக்க வேண்டாம் – பிசிசிஐ அறிவுரை?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies